ஈழப்போர் தமிழகத்திலும் வெடிக்கும் – எச்சரிக்கும் திருமுருகன் காந்தி (காணொளி)

புதுச்சேரியில் மே 17 இயக்கம் சார்பில் தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம் நேற்று(சனிக்கிழமை) நடைபெற்றது.

விடுதலைப் புலிகள் அமைப்பில் முஸ்லிம்கள்

கப்டன் ஜோன்சன் எனப்படும் ஓட்டமாவடி ஜூனைதீனிலிருந்து லெப்டினண்ட் கேணல் குன்றத்தேவன் எனப்படும் முகைதீன் வரை!

வடமாகாண மகளீர் அமைச்சு பெயர் அளவில் மட்டுமே உள்ளது -அனந்தி குற்றச்சாட்டு

வடமாகாண மகளீர் புனர்வாழ்வு அமைச்சிற்கான நிதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லையென வடமாகாண மகளீர் அமைச்சர் அனந்தி சசிதரன் குற்றம்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் முதல்வர் கருத்து

புதிய அரசியலமைப்பில், சிறிலங்கா ஒரு ஒற்றையாட்சி அரசு ‘Unitary (Ekiya)’ என்று அழைக்கப்படுவதற்குப் பதிலாக, சிறிலங்கா ஒரு ‘ஐக்கிய’ நாடு ‘United (Eksath)’

திருப்பதியில் தரிசனம் பெற்ற மைத்திரி

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இன்று அதிகாலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டார்.

சிறிலங்காவில் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணியகம்

அனைத்துலக மன்னிப்புச் சபையின் பிராந்தியப் பணியகம் சிறிலங்காவில் அமைக்கப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

28 வயதுடைய பெண் ஒருவர் கைது!

சீதுவ – லியனகேமுல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றில் இருந்து தங்க நகைகள் மற்றும் ஏ டி எம் அட்டை ஒன்றை திருடி 12 லட்சம் ரூபாய் பணத் தொகையினை

தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும்

சிறைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட வேண்டும் என வடக்கு மாகாணசபை உறுப்பினர்

நிறைய விட்டுக்கொடுத்துவிட்டோம், இனி ஒன்றும் விட்டுக்கொடுக்கமாட்டோமாம் – சுமந்திரன்

புதிய அரசியலமைப்புத் தொடர்பாக வெளியிடப்பட்ட இடைக்கால அறிக்கையில் கூறப்பட்ட விடயங்களிலிருந்து நாம் ஏற்கனவே நிறைய விடயங்களை

எவ்வளவு குறுகிய காலத்தில் தாயகத்தை மீட்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச்செய்யவேண்டும் தீர்க்க தரிசனத்துடன் 89ல் உரைத்த தலைவர்

1989ல் முதல் மாவீரர் நாளை பிரகடனம் செய்து தலைவர் பிரபாகரன் ஆற்றிய உரையின் முன்னுணர்ந்த எண்ணப்பாடுகளின் முக்கியத்துவம் கருதி தருகின்றோம்.