தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
Category: செய்திகள்
பௌத்த பேரினவாதத்தால் கண் முன்னே படுகொலை செய்யப்படும் ரொகிங்கா இனம். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!!
உலகின் கண் முன்னே பாரிய தமிழின அழிப்பை சிங்கள பௌத்த பேரினவாதம் செய்த போது வல்லாதிக்க சக்திகளின்
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் ஏற்பாடு!
மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி
இரவு விடுதி சுற்றிவளைப்பு…சிறுமி கைது!
இரவு விடுதியொன்றிலிருந்து 15 வயதான சிறுமியொருவர், வெலிக்கடைப் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளார்.
ஜ.நாவில் வைகோவுடன் மோதிய சிங்களவர்கள்!
ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன் சிங்களவர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர் – ரணில் விக்கிரமசிங்க!
சிறிலங்கா காவல்துறையில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லையென
தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாராட்டிய நாமல்!
கூட்டமைப்பில் இருந்து கொண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கும் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவருக்கும் கட்சி பேதமின்றி
யோஷித்தவிற்கு வெளிநாடு செல்ல அனுமதி
மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித்த ராஜபக்ஷவிற்கு எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் ஓக்டோபர் மாத
இடைக்கால அறிக்கை தொடர்பாக மக்களுக்கு தெளிவுபடுத்தப்படும் – தமிழ் மக்கள் பேரவை!
அண்மையில் வெளியிடப்பட்ட அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் இடைக்கால வரைபு தொடர்பில் ஆராய்ந்து கள நிலைமையை
கடலுக்கு சென்ற மீனவர் மரணம்
கடலுக்குத் தொழிலுக்குச் சென்ற மீனவர் நெஞ்சுவலி ஏற்பட்டு படகில் உயிரிழந்தார் என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
வடமராட்சியில் 17 கிலோ கஞ்சாவுடன் இளைஞன் கைது
பருத்தித்துறை – வியாபார மூலைப் பகுதியில் ஒருதொகைக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இனி விக்கியை டெலோ ஆதரிக்காது
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் இந்த ஆட்சிக் காலத்துக்குப் பின்னர் அவருக்கு எந்தக் காரணம் கொண்டும்












