கொழும்பில் நில அதிர்வா? வெளியேறிய மக்கள்!

கொழும்பிலுள்ள 6 மாடிக் கட்டிடமொன்றில் இருந்த மக்கள் இன்றைய தினம் அவசர அறிவிப்பின் பின்னர் உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காதலன் மீது பொய் குற்றச்சாட்டை சுமத்திய காதலி – நடந்தது என்ன?

தனது காதலனால் தான் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் பொய் முறைப்பாடொன்றை

நாகர்கோயில் பாடசாலை சிறார்கள் படுகொலை நடந்த நாள்!

யாழ்ப்பாணம் பகுதியில் நாகர்கோயில் என்ற இடத்தில் உள்ள மத்திய பாடசாலை ஒன்று இருந்தது. இங்கு 1995-ஆம்

8 கோடி பணத்துடன் கட்டுநாயக்க விமானநிலையத்தில் பெண் உட்பட இருவர் கைது!

ஸ்ரீலங்காவிலிருந்து டுபாய்க்கு சட்டவிரோதமான முறையில் 8 கோடிக்கு அதிகமான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணயத்தாள்களை கடத்திச் செல்ல

இலங்கையில் தொடர்ந்தும் பலர் ஒடுக்குமுறைக்கு உட்படுத்தப்படுகின்றனர் – ஐ.நா

இலங்கையில் பலர் ஒடுக்குமுறைக்கு தொடர்ந்தும் உட்படுத்தப்பட்டு வருவதாக ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

சுண்டிக்குளம் போராட்டத்தை தலைமைதாங்கியவர் இராணுவத்தால் மிரட்டப்பட்டுள்ளார்!

சுண்டிக்குளம் வனஜீவராசிகள் தேசிய பூங்கா அமைக்கும் திட்டத்தின் பின்னணியில் தமிழ் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்து வந்த

போர்க்குற்றத்தினால் பொன்சேகாவுக்கு வீசா மறுக்கப்பட்டமை பொய்?கம்மன்பில

ஸ்ரீலங்கா இராணுவம் மீது முன்வைக்கப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே தனக்கான அமெரிக்கா வீசா

இடைக்கால அறிக்கையை வரவேற்று உரையாற்றினார் சம்பந்தன்!

புதிய அரசியலமைப்புக்கான இடைக்கால அறிக்கையினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வரவேற்று உரையாற்றியுள்ளார்.