எதிர்வரும் 21, 22, 23 ஆம் திகதிகளில் பஷில் ராஜபக் ஷ தலைமையில் இவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளனர்.
Category: செய்திகள்
2ஆம் நாள் – தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வின்
தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் நிகழ்வின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
20 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக வட-கிழக்கு முதலமைச்சர்களின் கருத்து!
20ஆவது திருத்தச் சட்டம் திருத்தங்களுடன் வந்தால் அதனை மீள்பரிசோதனை செய்து உரிய நடவடிக்கை
மதுரை:கல்குவாரிக்கு எதிராக போராட்டத்தில் சீமான் பங்கேற்பு
எம்.உசிலம்பட்டியில் உள்ள பெருமாள்மலையில் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள்
வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் கைது!
வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
லண்டனில் தீவிரவாதிகள் தாக்குதல் – பலர் படுகாயம்!
லண்டனில் மெட்ரோ ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விடுதலைப் புலிகளின் தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி அதிக இலாபம் பெறும் தனியார் பேருந்து நடத்துநர்கள்!
யுத்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது வாகனங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறையைத் தீர்த்துக்கொள்வதற்காக
சிறிலங்காவுக்கு வழங்கும் நிதியை 92 வீதத்தால் குறைக்கும் ட்ரம்பின் திட்டத்தை நிராகரித்தது செனட்சபை!
சிறிலங்காவுக்கான நிதியை 92வீதத்தால் குறைக்கும் ரொனால்ட் ட்ரம்பின் திட்டத்தை நிராகரித்தது அமெரிக்க செனட் சபை.
பெண் பொலிசார் 464 பேருக்கு பதவி உயர்வு
பொலிஸார் 464 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
12 நாட்களும் யாழ். பல்கலையில் தியாகி லெப்.கேணல் திலீபனின் நினைவுநாள் நினைவுகூரப்படும்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தியாகி லெப்.கேணல்.திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவுநாள் நாளை ஆரம்பித்து
கிளிநொச்சியில் துயிலுமில்லம் அமைக்க நீதிமன்றம் அனுமதி!
கிளிநொச்சி மாவட்டத்தில் மாவீரர் துயிலும் இல்லம் அமைப்பதற்கு கிளிநொச்ச மாவட்ட நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.
கிளிநொச்சியில் பொலிஸ் சுற்றிவளைப்பு…பெண் கைது
கிளிநொச்சி, திருநகர் வடக்கு பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட பெண் ஒருவர் நேற்று











