வயதான தந்தையைத் தாக்கிய மகன்”

மதுபோதையில் வீடு சென்ற மகன் வயதான தந்தையை தாக்கியதால் படுகாயமடைந்த தந்தை கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலையை மீண்டும் எழும்பூரில் நிறுவ வேண்டும் – சீமான் வலியுறுத்தல்

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனார் சிலையை எழும்பூரில் மீண்டும் நிறுவக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

போராடும் மாணவ/மாணவிகளே உங்களோடு மே 17 இயக்கம் துணை நிற்கும் துணிந்து போராடுங்கள்.

தொடர்ச்சியாக ’நீட்’ எனும் அரக்கனை எதிர்த்து தமிழகமெங்கும் மாணவ/மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்கள் நாட்டை பிளவுப்படுத்த முயற்சிக்க வில்லை

வடக்கில் உள்ளவர்கள் தீவிரவாதிகள் என தெற்கில் உள்ளவர்கள் கருதுவதாக வடமாகாண முதலமைச்சர் சீவி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் வாள்வெட்டு – மோட்டார் சைக்கிளும் தீக்கிரை!!

கிளிநொச்சி பாரதிபுரத்தில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இன்று மாலை நடந்துள்ளது.

அமெரிக்க, சீன பாதுகாப்பு ஆலோசகர்கள் சிறிலங்கா கடற்படைத் தளபதியுடன் பேச்சு

சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக அண்மையில் பதவியேற்ற வைஸ் அட்மிரல் ட்ராவிஸ் சின்னையாவை,

ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டும் – நிதி அமைச்சு!

நாட்டில் ஒரு இலட்சத்திற்கு மேல் சம்பளம் பெறுபவர்கள் அனைவரும் வரி செலுத்தவேண்டுமென நிதியமைச்சு அறிவித்துள்ளது.

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் மாயம்

பலாலி இராணுவ முகாமில் பணியாற்றிய இராணுவ சிப்பாய் ஒருவர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரித்தானிய பாராளுமன்றத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கலந்துரையாடல்

  பிரித்தானிய பாராளுமன்றத்தில் 07/09/2017 வியாழக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில்

தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து முதலமைச்சர் மஹாநாயக்க தேரரிடம் எடுத்துரைப்பு”

வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி விக்னேஸ்வரன், மல்வத்து பீட மஹாநாயக்க தேரரை இன்று சந்தித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்களைச் சந்திக்கிறார் சம்பந்தன்!

புதிய அரசியமைப்பு உருவாக்கத்துக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையுடன் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்