யாழ். மண்டைதீவு, கடற்பரப்பில் படகு விபத்தில் உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் இன்று (செவ்வாய்க்கிழமை) கையளிக்கப்பட்டுள்ளன.
Category: செய்திகள்
கட்டி வைத்து அடித்த மக்களிடமிருந்து விஜயகலா காப்பாற்றினார் – சுவிஸ்குமார் சாட்சியம்
வேலணை மக்கள் என்னைக் கம்பத்தில் கட்டிவைத்து அடித்தபோது விஜயகலா மகேஸ்வரன் வந்து என்னைக் காப்பாற்றினாா்.
யாழ். மாணவர்கள் உயிரிழப்பு: ஐவர் கைது
யாழ். மண்டைத்தீவு கடற்பகுதியில் பாடசாலை மாணவர்கள் 6 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, 5 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டு பின்னர்
ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போகும் முதல் வடக்கு தமிழ் இளைஞன் விஜயராஜ்!
வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை
பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே 6 மாணவர்கள் உயிரிழந்தனர் – ஏனைய மாணவர்கள்!
யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் உயிரிழந்த மாணவர்கள் பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே உயிரிழந்தனர் என குறித்த மாணவர்களுடன் படகுச் சவாரி
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.
வடக்கில் தமிழ் மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!
எதிர்காலத்தில் வடமாகாணத்தில் தமிழ்மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருவதாக
முகமாலையில் கண்ணிவெடிகளைப் புதைப்பது யார்?
அண்மையில் கண்ணிவெடிகளற்ற பிரதேசமென உறுதிப்படுத்தப்பட்டு மக்களின்
பிரித்தானியாவில் கோரவிபத்து – 7 தமிழர்கள் பலி!
பிரித்தானியாவில் கடந்த சனியன்று இடம்பெற்ற மோசமான வீதி விபத்தில் தமிழக
ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் தமிழர்கள் சிங்கள மக்களால் புறந்தள்ளப்படுவர் – கோத்தாபய ராஜபக்ஷ!
ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமானால் சிங்கள மக்களிலிருந்து தமிழ் மக்கள் புறந்தள்ளப்படுவார்கள் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுமந்திரனின் உதவியை நாடிய அரசாங்கம்!
பருத்தித்துறை அகலிப்பு துறைமுகத்தை புனரமைத்து சிறிலங்காவிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ள
திண்மக்கழிவு அகற்றலுக்கு எதிரான போராட்டம்!
மட்டக்களப்பு திருப்பெருந்துறை பிரதேசத்தில் திண்மக் கழிவுகளை கொட்ட வேண்டாம் எனக் கோரி அப்பகுதி மக்கள் இன்று (திங்கட்கிழமை) காலை












