யாழ். வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை நேற்று
Category: செய்திகள்
நெடுந்தீவில் கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் ஏன் மருதங்கேணியில் முடியாது சிவாஜிலிங்கம்
நெடுந்தீவிலே கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் மருதங்கேணியில் ஏன் குடிநீராக மாற்ற முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்
சுவிசில் வெகு சிறப்பாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2017”!
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 16வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா 2017 ஓகஸ்ட் மாதம் 12ம்,
தமிழகத்திலிருந்து இலங்கைத்தீவுக்கு கப்பல்சேவையை ஆரம்பிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரும் தமிழக அரசு!
தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்குமிடையிலான கப்பல் சேவையை ஆரம்பிக்குமாறு தமிழ்நாட்டு அரசாங்கம் இந்திய அரசாங்கத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
148 மில்லியன் தந்தால் காணிகளை உடனே விடுவிப்போம் – ராணுவம் தெரிவிப்பு!
புனர்வாழ்வு அமைச்சர் எமக்குத் தருவதாகக் கூறிய 148 மில்லியன் ரூபாவையும் உடனடியாகத் தரும் பட்சத்தில் எம்மிடமுள்ள காணிகளை விடுவிப்போம் என
பாராளுமுன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு நகரில் இன்று புதன்கிழமை பிற்பகல் முறாவோடை பிரதேச மக்களினால் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம்
கடல்தொழில் நீரியல் வளத்திணைக்களத்தின் நீதியின்மையால் தமிழர்கல் பாதிப்பு – ரவிகரன்
கடந்த காலத்தில், 1983 வரை தமிழர்களிடம் இருந்த கரவலைப்பாடுகள் இன்று தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.இதற்கு கடற்தொழில் நீரியல்
மகிந்த அணியிலிருந்து 7 பேர் மைத்திரி அணிக்கு
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியை சேர்ந்த 7 எம்.பிக்கள் மைத்திரி அணியுடன் இணையவுள்ளதாக ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழர்களும் காவல்துறையில் இணைய முன்வரவேண்டும் – முதல்வர்
வடமாகாண இளைஞர், யுவதிகள் காவல்துறையில் இணையவேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
யாழில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜேர்மனியிலிருந்து பணம் – வடக்கு முதலமைச்சர்!
வடக்கில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ஜேர்மனியிலிருந்து பணம் அனுப்பப்படுவதாக காவல்துறையினர் தன்னிடம் தெரிவித்ததாக வடமாகாண
ஆவா குழு விவகாரம்…இன்டர்போலின் உதவியை நாடுகிறது சிறீலங்கா!
வடக்கில் இடம்பெறும் குற்றச்செயல்களின் பின்னணியில் இயங்குவதாக தெரிவிக்கப்படும் ‘ஆவா’ குழுவின் முக்கிய புள்ளியை கைதுசெய்ய, இலங்கை அரசாங்கம்
கொக்குவிலில் சிக்கியவர் யார் தெரியுமா?
கொக்குவிலில் நேற்றுக்காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட இளைஞன், ஆவா குழுவின் துணைத் தலைவராகச் செயற்பட்டவர்












