பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் நினைவாக அடையாள உண்ணாநோன்பு!

பிரான்சு ஆர்யொந்தைப் பகுதியில் தியாக தீபம் திலீபன் அவர்களின் 30 ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (26.09.2017)

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு அனுஸ்டிப்பு

வவுனியாவில் தியாகி திலீபனின் நினைவு தினம் தமிழ் மக்கள் பேரவை மற்றும் பொது அமைப்புக்களால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலையில் மற்றுமொரு சித்திரவதைக் கூடம் – குற்றப்புலனாய்வுப் பிரிவு அறிக்கை!

திருகோணமலை கடற்படை முகாமுக்குள் இயங்கி வந்ததாக கூறப்படும் மற்றொரு இரகசிய நிலத்தடி சித்திரவதை கூடம்

தியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் மன்னாரில் அனுஸ்ரிப்பு!

தியாகி திலீபன் வீரச்சாவடைந்து 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(26) காலை மன்னாரில் இடம் பெற்றது.

திலீபன் தூபி முன்னதாக மூக்குடைபட்ட தமிழரசு!

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினில் பங்கெடுக்க வந்த தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா