தீவிரவாதிகள் தாக்குதல்: 3 வீரர்கள் மரணம்

ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் 3 பேர் வீரமரணமடைந்தனர்.

விரைவில் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும்: சீமான் பேச்சு

ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்தால் சோமாலியா போல் தமிழகம் மாறிவிடும் என்று வேதாரண்யத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் சீமான் பேசினார்.

சாமியாருக்கு எதிராக தீர்ப்பு: ஆதரவாளர்கள் வன்முறை – 28 பேர் உயிரிழப்பு

பாலியல் பலாத்கார வழக்கில் குர்மீத் ராம் ரஹீம் சிங் குற்றவாளி என தீர்ப்பு வெளியான நிலையில் அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறை வெறியாட்டங்களில்

டிடிவி தினகரனுக்கு விருத்தாசலம் எம்.எல்.ஏ ஆதரவு

டிடிவி தினகரனுடன் விருத்தாசலம் எம்.எல்.ஏ.கலைச்செல்வன் திடீரென சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார். ஏற்கனவே தினகரனுக்கு 20 எம்எல்ஏக்கள் அதரவு

வன்கொடுமைக்கு ஆளான 8 வயது சிறுமியை!

பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கடந்த புதன்கிழமை மாலை எட்டு வயது சிறுமி ஒருவர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

பேரறிவாளன் பரோலில் விடுதலை: சத்யராஜ் மகிழ்ச்சி

பேரறிவாளன் பரோலில் விடுதலையாகியுள்ளது தனக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியளித்துள்ளதாக நடிகர் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியை விட்டு விலகமாட்டோம் – தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள்

ஒரு முடிவு கிடைக்கும் வரை புதுச்சேரியை விட்டு நகர மாட்டோம் என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ தங்கதமிழ் செல்வன் கூறி உள்ளார்.

ஒபிஎஸ் நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!

துணை முதல்வர் ஓ.பன்னிர்செல்வம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

தமிழக அரசை நம்பமுடியாது – பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் விரக்தி

மகன் வீட்டு வாசலில் காலடி வைக்கும் வரை இந்த உத்தரவை நம்ப முடியாது என்று விரக்தி வெளிப்படுத்தினார், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்.

பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

எடப்பாடிக்கு ஆப்பு.. தனபால் முதல்வராவாரா?

தினகரன் தரப்பு முதல்வராக முன்னிறுத்தும் சபாநாயகர் தனபாலுடன் அமைச்சர் ஜெயக்குமார் தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.