கந்துவட்டி தடை சட்டத்தைக் கடுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும் – சீமான் கோரிக்கை.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள அச்சம்புதூர் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் ஒரு லட்சத்து நாற்பதாயிரம் ரூபாயை

பேரறிவாளனுக்கு விடுதலை கிடைத்திடும்வரை சிறைவிடுப்பை நீட்டிக்க வேண்டும்! சீமான்

இரு மாதங்களாகச் சிறைவிடுப்பில் உள்ள பேரறிவாளனின் சிறைவிடுப்பை நீட்டிக்கக்கோரி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்

கர்நாடகாவில் உள்ள தமிழர்களை அரசு பாதுகாக்க வேண்டும் – வைகோ

கர்நாடக அரசு தமிழர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி பற்றி பொதுவெளியில் விவாதிக்கத் தயாரா?… தமிழிசைக்கு சீமான் சவால்!

கர்நாடகாவில் மெர்சல் படத்தைத் திரையிட எதிர்ப்பு தெரிவிக்கும் கன்னட அமைப்புகளுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு கோரி அற்புதம்மாள் மனு!

பேரறிவாளனுக்கு மேலும் 30 நாள்கள் பரோல் நீட்டிப்பு செய்ய வேண்டும் என அவரின் தாயார் அற்புதம்மாள் தமிழக முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

தமிழகம் முழுதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள ஸ்டாலின்

அ.தி.மு.க. அரசின் அவலங்களை மக்கள் மத்தியில் எடுத்துச் சொல்வதற்காக தமிழகம் முழுவதும் எழுச்சி பயணம் மேற்கொள்வதாக மு.க.ஸ்டாலின் கூறினார்.

தெருவுக்கு வந்த கருணாநிதி – எதனால் தெரியுமா?

ஒரு வருடத்திற்கு பிறகு திமுக தலைவர் கருணாநிதி பொது நிகழ்ச்சிக்காக வீட்டை விட்டு வெளியே வந்துள்ளது திமுகவினரை உற்சாகப்படுத்தியுள்ளது.

பண்ருட்டி ராமச்சந்ந்திரனை தங்கள் பக்கம் இழுக்கும் தினகரன் அணி

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை வளைத்துப் போடுவதில் தீவிரமாக இருக்கிறதாம் தினகரன் அணி.