கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி,
Author: இலக்கியன்
சிறிலங்காவில் இந்தோனேசிய அதிபர் – முதலீட்டு, வர்த்தக வாய்ப்புகள் குறித்து பேச்சு
இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ இரண்டு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நேற்று பிற்பகல் சிறிலங்காவை வந்தடைந்தார். சிறிலங்கா அதிபர்
15 ஆயிரம் குடும்பங்கள் இடைத்தங்கல் முகாம்களில்!
யாழ். மாவட்டத்தில் இதுவரை மீள்குடியேறிய மக்களில் 15 ஆயிரம் குடும்பங்கள் காணி அற்றவர்களாக பதிவாகி இருப்பதாக
கவிப்பேரரசு வைரமுத்துவிற்காக வாய்திறக்காத கமலஹாசன் விஜயேந்திரருக்காகப் பரிந்து பேசுவதா?– சீமான் கண்டனம்
நடிகர் கமலஹாசனின் கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை – மஹிந்த சமரசிங்க
உண்மைகளை கண்டறியும் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை அனுமதிக்கப் போவதில்லை என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கடற்படையினரின் கவசவாகனம் மோதி பாடசாலை சிறுமி பலி! புங்குடுதீவில் பரிதாபம்!
புங்குடுதீவு மகா வித்தியாலயத்தினை அண்மித்த சந்தியில் கடற்படையினரின் கவசவாகனம் ( பவள் ) மோதியதில் பாடசாலை சிறுமி இறந்த சம்பவம் இன்று காலை
வட மாகாண சபையை புறக்கணித்து வடக்கில் பொது நிகழ்வுகளை முன்னெடுக்கும் மத்திய அரசின் சதிக்கு இந்தியா துணைபோவது வேதனையளிக்கின்றது! அனந்தி சசிதரன்!
வடக்கு மாகாண சபையின் நிர்வாக எல்லைக்குள்ளாக நடைபெறும் பொது நிகழ்வுகள்,
முன்னணிக்கு போட்டி:தமிழரசு சுத்தமான பசுமை மாநகரமாம்!
தமிழ் தேசிய மக்கள் முன்னணியினை தொடர்ந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபைக்கான தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிட்டுவைக்கப்பட்டுள்ளது. இன்று 22ம் திங்கட்கிழமை பிற்பகல் 03 மணியளவில் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.
எமது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள் – கஜேந்திரகுமார் கோரிக்கை
“தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு
2 கோடி ரூபா” பணம் பெறப்பட்டமை மாவை ஒப்புதல்! சிறீதரன் மறுப்பு!
ஆளும் அரசாங்கத்தின் வரவு – செலவுத்திட்டத்தை ஆதரிப்பதற்காக அரசாங்கத்திடம் கூட்டமைப்பினர் பணம் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி
பேருந்துக் கட்டணத்தை உயர்த்தியது ஏழை நடுத்தர மக்களின் இரத்தத்தை உறிஞ்சும் ஈவிரக்கமற்ற கொடுஞ்செயல் – சீமான் கண்டனம்
தமிழக அரசின் பேருந்துக்கட்டண உயர்வுக்குக் கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை
தேர்தல் தோல்வியால் தி.மு.க என் மீது தவறான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது – தினகரன்
‘தோல்வி காரணமாக, தி.மு.க., வேட்பாளர், மருதுகணேஷ், என் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார்,” என, எம்.எல்.ஏ.தினகரன்,கூறியுள்ளார்.