யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் சிங்கள மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் திருநெல்வேலி பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது.
Category: செய்திகள்
பூநரியில் இராணுவத்தின் பெயர்பலகை மக்கள் விசனம்
கிளிநொச்சி மாவட்டம் பூநகரி இராணுவமுகாம் ஒன்றில் வைக்கப்பட்டிருக்கும்
வவுனியாவில் திருமணமான அன்றே கணவனுக்கு துரோகம் செய்த புதுமணப்பெண்
வவுனியாவில் கணவரை பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார் என முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
முல்லைதீவில் சிறீலங்கா ஜனாதிபதி உருவப்படம் எரிப்பு
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம்
கிராமங்களை அபிவிருத்தி செய்ய பொருத்தமானவரை தெரிவு செய்யுங்கள் வேலணையில் விஜயகாந் தெரிவிப்பு
நடக்கவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தல் தனி நாட்டையோ தனி ஈழத்தையோ
யாழில் கைத்துப்பாகியுடன் கொள்ளையர்கள்?
யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை இன்று (18) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார்
வட – கிழக்கு பட்டதாரிகள் தமது மக்களுக்கு சேவை செய்வதில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்!
வடக்கு கிழக்கு பகுதிகளில் படித்து பட்டம் பெற்ற பலர் தமது மக்களுக்கு சேவை செய்யாமல் வெளி இடங்களுக்கு
யாழ்.நாவற்குழியின் முன்னாள் இராணுவத் தளபதிக்கு அழைப்பாணை!
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
துணை முதல்வர் பதவியே இல்லையே- ஹைகோர்ட் கருத்து
துணை முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் அங்கீகரிக்கப்பட்ட பதவி கிடையாது
த.தே.ம.மு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.
தமிழ்தேசிய மக்கள் முன்னணி- தமிழ்தேசி பேரவையின் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான விஞ்ஞாபனம் இன்று வெளியீடு செ ய்யப்பட்டுள்ளது.
சம்பந்தனின் பொங்கல் வாழ்த்து நகைப்புக்கிடமானது! – கஜேந்திரகுமார்
தமிழ்தேசிய கூட்டமைப்பு ஒற்றையாட்சி அரசியலமைப்பை ஏற்றுள்ள நிலையில்
ஐ.தே. க செயற்குழுவில் முக்கிய தீர்மானங்கள்
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு இன்று கூடி முக்கிய தீர்மானங்கள் சிலவற்றை மேற்கொண்டுள்ளது.