யாழ்ப்பாணத்தில் மோதிக்கொண்ட சிங்கள மாணவர்கள்!

யாழ்.பல்கலைகழகத்தில் கல்விகற்கும் சிங்கள மாணவர்கள் தமக்குள் மோதிக்கொண்டமையால் திருநெல்வேலி பரமேஸ்வர சந்தியில் பதட்டம் ஏற்பட்டது.

வவுனியாவில் திருமணமான அன்றே கணவனுக்கு துரோகம் செய்த புதுமணப்பெண்

வவுனியாவில் கணவரை பெண் ஒருவர் மோசடி செய்துள்ளார் என முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

முல்லைதீவில் சிறீலங்கா ஜனாதிபதி உருவப்படம் எரிப்பு

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் போட்டியிடும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வேட்பாளர் அலுவலகம்

யாழில் கைத்துப்பாகியுடன் கொள்ளையர்கள்?

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் துப்பாக்கி முனையில் கொள்ளையில் ஈடுபட்ட இருவரை இன்று (18) கைது செய்துள்ளதாக கொடிகாமம் பொலிஸார்

வட – கிழக்கு பட்டதாரிகள் தமது மக்களுக்கு சேவை செய்வதில்லை என்கிறார் வடக்கு ஆளுநர்!

வடக்கு கிழக்கு பகுதிகளில் படித்து பட்டம் பெற்ற பலர் தமது மக்களுக்கு சேவை செய்யாமல் வெளி இடங்களுக்கு

த.தே.ம.மு தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு.

தமிழ்தேசிய மக்கள் முன்னணி- தமிழ்தேசி பேரவையின் உள்ளூராட்சி சபை தேர்தலுக்கான விஞ்ஞாபனம் இன்று வெளியீடு செ ய்யப்பட்டுள்ளது.