நான் உயிரினிலும் மேலாக நேசிக்கும் உங்களிடம் ஒரு பெரும் பொறுப்பை விட்டுச் செல்கின்றேன்.
Category: ஈழம் செய்திகள்
விமானப்படை தாக்குதலில் பலியான உறவுகளுக்கு மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 1999.09.15 அன்று சிறிலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள்
யாழ்.பல்கலையில் திலீபன் அவர்களின் நினைவேந்தல்
இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து திலீபன் எனும் பெயரில் அறியப்படும் பார்த்திபன் இராசையா நேற்றைய
புதுக்குடியிருப்பில் தியாகதீபன் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல்
தியாக தீபம் திலீபன் அவர்களின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்
தியாகதீபம் தீலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தல் யாழில் எழுச்சியுடன் ஆரம்பம்
தமிழ் மக்களின் அரசியல் விடுதலைக்கான போராட்டத்தில் மெழுகாய் உருகி தன்னுயிரை ஈகம் செய்த மாவீரன்
காட்டைவிட்டு ஊருக்குள் வரும் யானைகள் -அச்சத்தில் மக்கள்
நெடுங்கேணி – புளியங்குளம் வீதியில் நான்கு யானைகள் வீதிக்கு வந்தமையால் அவ் வீதி வழியாக
சிறுமியை புகைப்படமெடுத்த யாழ். நபர்! – விசாரணையில் பொலிஸார்
யாழ். – மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர், சிறுமியிடம் தவறான
ஐந்து இலட்சம் பெறுமதியான வேளாண்கருவிகள் வழங்கல். இருபத்தாறு பயனாளிகளுக்கு வழங்கிவைத்தார் ரவிகரன்.
வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்களால் 2017இன் பிரமாண அடிப்படையிலான ஒதுக்கீட்டில் இருந்து
சாவகச்சேரியில் வீடுபுகுந்து வாள்வெட்டு அண்ணன்-தங்கை உள்ளிட்ட மூவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுளைந்த பத்திற்கு மேற்பட்டோர் மேற்கொண்ட
மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் உயிரிழப்பு!
யாழ்.வேலணை பாலத்தடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உரிழந்துள்ளார்.
யாழில் காற்றுடன் கடும் மழை
யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. கடும் காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்வதால் சாலைகளில்
சிறுமி வன்புணர்வு – குற்றவாளிக்கு 15 ஆண்டுகால சிறை விதித்தது வவுனியா நீதிமன்றம்
12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்தவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.