காணாமல்போன மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது கடற்படை உதவியை நாடவும் தீர்மானம்.

முல்லைத்தீவு- நாயற்று கடலில் தொழிலுக்கு சென்று காணாமல்போன மீனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படு த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவில் பதற்றம் போலீசார் குவிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல நாட்களாக இடம்பெற்றுவரும் மக்கள் போராட்டங்களை பொலிஸார்

நந்திக்கடலில் மீனவர்களுக்கிடையில் மோதல்!

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலையை பயன்படுத்திய நபர்களுக்கும், மீனவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

முல்லைத்தீவில் கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்!

முல்லைத்தீவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் இனம்தெரியாத நபர்களால் விநியோகிக்க பட்டுள்ளது.

முல்லைத்தீவு ஒதியமலை படுகொலையின் 33 ஆம் ஆண்டு நினைவேந்தல்

முல்லைத்தீவு, ஒதியமலை கிராமத்தில் 1984.12.02 திகதி அன்று இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்ட

சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் விபத்து!

சற்றுமுன்னர் புதுக்குடியிருப்பிலிருந்து கேப்பாபுலவு செல்லும் வீதியில் 10ஆம் வட்டாரப்பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

முள்ளிவாய்க்காலில் கண்ணிவெடிகள் மீட்பு

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பகுதியில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் இருந்து 50 கண்ணி வெடிகள் மீட்கப்பட்டுள்ளன.