முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோர பகுதிகளில் கடல்சீற்றத்துடன் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிகளின் கடற்கரையினை பாரிய அலைகள் தாக்கியுள்ளதுடன், பல கரையோரக் கிராமங்களுக்குள் கடல்நீர் உட்புகுந்துள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் நகர்ந்து செல்லும் புயல் காரணமாக முல்லைத்தீவு கடலில் சீற்றம் அதிகரித்து காணப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதனால், முல்லைத்தீவின் சாலை தொடக்கம் நாயாறு வரையான கடற்கரையோரப் பகுதிகளில் உள்ள மீனவர்களின் வாடிகள், வலைகள் மற்றும் படகுகள் என்பன […]
Tag: முல்லைத்தீவு
வீதியால் சென்ற தமிழ் இளைஞர்களை வழிமறித்து சித்திரவதை செய்த ஸ்ரீலங்கா காவல்துறை!
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பகுதியில் மூன்று இளைஞர்கள் மீது பொலிசார் மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு சித்திரவதை செய்ததாக
நாயாறில் அத்துமீறிக் குடியேறிய சிங்கள மீனவர்கள் வெளியேற்றம்
முல்லைத்தீவு – நாயாறுப் பகுதியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலையை அடுத்து,
முல்லைத்தீவில் தொடர்ந்து பறிபோகும் நிலம்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் நாயாற்றுப் பாலத்திலிருந்து, கோம்பா சந்தி வரையான
கேப்பாபுலவில் சிறீலங்கா இராணுவ முகாமில் இருந்த துப்பாக்கி மாயம்
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா விமானப்படையிரின் காவலரண்
முல்லைத்தீவில் சிறுமி பாலியல் துஸ்பிரயோகம் வயோதிபர் கைது!
முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து
மணலாறில் போராட சொகுசு பிக்கப் தேடும் வடமாகாணசபை!
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை
தொடங்கியது தென்னிலங்கை மீனவர்களது படையெடுப்பு!
தென்னிலங்கை மீனவர்கள் நாயாற்று பகுதியில் ஒவ்வொருவரிடமும் சீசனுக்காக வந்து பலநூற்று படகுகளை வைத்து தொழில்செய்துவருவது
முல்லைத்தீவில் இராணுவத்தின் துப்பாக்கியை பறித்துக்கொண்டோடிய நபர் கைது!
முல்லைத்தீவு குமுளமுனை ஆண்டான்குளம் காட்டுப் பகுதியில் இராணுவச் சிப்பாய்
படையினரின் வாக்குறுதி பொய்யானது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்புப் பகுதியில் படையினர் வசமிருந்து ஆறு மாதகாலத்திற்குள் விடுவிக்கப்படும் எனக்குறிப்பிடப்பட்ட
முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல்போன படகு தமிழகத்தில்
கடந்த 12ந் தேதி காலை முல்லைத்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றதால் காணமல் போன மில்ராஜ்,
முல்லைத்தீவில் வெடிபொருட்கள் மீட்பு!
முல்லைத்தீவு சிலாவத்தை தியோநகர் பகுதியில் காணி ஒன்றிலிருந்து வெடிக்காத நிலையில் செல் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.