அரசியல் கைதிகள் தனிச் சிறைக்கு மாற்றம்!

தமிழ் அரசியல் கைதிகளை வேறு சிறைக்கு மாற்றுவதாக சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன வடமாகாண ஆளுநரூடாக தனக்குத் தெரியப்படுத்தி

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் கையளிப்பு

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்குப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம், சற்றுமுன் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய் – சிறிலங்கா உச்சநீதிமன்றம் முன் போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி சிறிலங்கா உச்சநீதிமன்றத்துக்கு முன்பாக இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று

ஜயசூரியவுக்கு விடையம் பெரும் பிரச்சினையாக மாறலாம் – ஜ.நா தகவல்

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்டுள்ள வழக்கு,

உள்ளூராட்சி மன்றங்களை தரமுயர்த்துதல் என்ற போர்வையில் நிலங்கள் அபகரிப்பு: சுரேஸ்

உள்ளூராட்சி மன்றங்களைத் தரமுயர்த்துதல் என்ற போர்வையில் மேற்கொள்ளப்படும் தமிழர்களின் நில அபகரிப்பிற்கு கண்டனம் தெரிவிப்பதாக தமிழ் தேசிய

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில் 22.10.2017 ஞாயிற்றுக்கிழமை பிரித்தானிய பிரதமர் அலுவலகம் அமைந்துள்ள 10 downing street க்கு முன்னால் மூன்று

அரசியல் கைதிகளின் விடுதலை கோரி கையெழுத்துப் போராட்டம்!

தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலையை வலி­யு­றுத்தி வடக்கு கிழக்கு பல்­க­லை­க்க­ழக மாண­வர்கள் இணைந்து மாபெரும் கையெ­ழுத்து

கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை உடலைப் பெறப்போவதில்லை – இளைஞனின் உறவுகள்!

கொலையாளியைக் கண்டுபிடிக்கும் வரை சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பெறப்போவதில்லையென குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.