ஸ்ரீலங்கா கிரிக்கெட் அணியில் இடம்பெறப்போகும் முதல் வடக்கு தமிழ் இளைஞன் விஜயராஜ்!

வடக்கில் கிரிக்கெட் துறையில் திறமையுள்ள பல இளைஞர்கள் இருந்தபோதிலும் போதிய அடிப்படை வசதியின்மை காரணமாக தமது திறமையை

தற்கொலை தாக்குதலில் ஆப்கானில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மான்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர்

பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே 6 மாணவர்கள் உயிரிழந்தனர் – ஏனைய மாணவர்கள்!

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில் உயிரிழந்த மாணவர்கள் பாதுகாப்பு அங்கி அணியாததாலேயே உயிரிழந்தனர் என குறித்த மாணவர்களுடன் படகுச் சவாரி

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

வடக்கில் தமிழ் மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

எதிர்காலத்தில் வடமாகாணத்தில் தமிழ்மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருவதாக

உலக கராத்தே சுற்றுப் போட்டியில் ஈழத்து இளந்தலைமுறையினர் சாதனை

சீனா நாட்டின் ஷங்காய் நகரில் நான்கு வருடங்களுக்கு ஒரு தடவை இடம்பெறும் இதோசுரியூ உலக கராத்தே சுற்றுப் போட்டியில் சுவிஸ் நாட்டைப்

ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் தமிழர்கள் சிங்கள மக்களால் புறந்தள்ளப்படுவர் – கோத்தாபய ராஜபக்ஷ!

ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமானால் சிங்கள மக்களிலிருந்து தமிழ் மக்கள் புறந்தள்ளப்படுவார்கள் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கு சுமந்திரனின் உதவியை நாடிய அரசாங்கம்!

பருத்தித்துறை அகலிப்பு துறைமுகத்தை புனரமைத்து சிறிலங்காவிலேயே மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகமாக மாற்றப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ள

கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு!

தமிழீழ விடுதலைப் பயணத்திற்கு பெரும் பங்காற்றி நின்ற தளபதிகளில் ஒருவரான கேணல் ராயூ அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு பிரான்சு