டெனிஸ்வரன் விவகாரம் ஆளுநருக்கு விக்கி கடிதம்!

வடக்கு மாகாண அமைச்சரவையிலிருந்து பா.டெனீஸ் வரனை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தூக்கி எறிந்துள்ளார்.

காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவி காதலன் வீட்டிலிருந்து மீட்பு!

தனியார் மேலதிக வகுப்பிற்கு சென்ற இடைநடுவே காணாமல் போனதாக கூறப்படும் அநுராதபுரம் – பாலாடிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை

தற்போது இன விகிதாசாரம் பேசுவது தவறு

தமிழ் மக்கள் போரால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக இங்கு வரவில்லை. இந்தநிலைமையில் தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துக்

27 இந்தியர்களை நாடுகடத்த இலங்கை முடிவு!

இலங்கையின் குடிவரவு குடியகல்வு சட்ட விதி முறைகளை மீறிய 27 இந்தியர்களை நாடு கடத்த அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சர் பா.டெனீஸ்வரனிற்கு ஆறு மாத விடுமுறை!

வடமாகாண மீன்பிடி,போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சரான பா.டெனீஸ்வரளை ஒழுக்காற்று நடவடிக்கைக்காக தற்காலிகமாக 6 மாதங்கள் கட்சியில்

ஆஸி. தேர்தல் களத்தில் ஈழத் தமிழர்!

அவுஸ்ரேலியாவுக்கு அகதியாகச் சென்ற ஈழத்து இளைஞன் ஒருவர், எதிர்வரும் தேர்தலில் அவுஸ்ரேலிய பசுமைக் கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ளார்.

முன்னாள் போராளிகள் மூன்று பேர் உணவு தவிர்ப்பு போராட்டம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மூன்று பேர் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை

27 இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் கைது

குடிவரவு , குடியகல்வு சட்டத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருந்த 27 இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவறு செய்தவர்கள் போர் வீரர்கள் அல்ல – சிறிலங்கா இராணுவத் தளபதி

வடக்கு- தெற்கு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை, சில சக்திகள் குழப்பி வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல்

அமைச்சர் பதவி ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார் லிங்கநாதன்!

வடமாகாணசபை உறுப்பினரும், புளொட் உறுப்பினருமான ஜி.ரி. லிங்கநாதன் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் தான் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக

எரிக் சொல்ஹெய்மின் செவ்வி தொடர்பில் பதில் வழங்க மறுத்த பீரிஸ்

நோர்வேயின் அமைதி முயற்சிகள் தொடர்பாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அளித்துள்ள செவ்வி தொடர்பாக, முன்னாள்