தொடரும் சிறிலங்கா அரசின் பொய்ப் பிரச்சாரங்களும் இரண்டு முகச்செயற்பாடுகளும். அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை!!

ஐக்கியநாடுகள் மனிதவுரிமை சபையில் முழுநிறை காலமுறை மீளாய்வின் (UPR) 28 வது அமர்வு நவம்பர் 06ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை நடைபெற்றது.

வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் வணக்க நிகழ்வு

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரகாவியமான மாவீரர்களை நினைவேந்தல் கார்த்திகை மாதம் 21 ம் திகதிமுதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரமாக