பண்ருட்டி ராமச்சந்ந்திரனை தங்கள் பக்கம் இழுக்கும் தினகரன் அணி

அதிமுக மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனை வளைத்துப் போடுவதில் தீவிரமாக இருக்கிறதாம் தினகரன் அணி.

முல்லைத்தீவு கடலில் காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் மீட்பு!

முல்லைத்தீவு கடலில் மூழ்கி காணாமல் போனவர்களில் ஒருவரின் சடலம் சற்று முன் மீட்கப்படுள்ளது.

மகிந்தவை காட்டி தமிழ் மக்களை அச்சுறுத்தும் மைத்திரி – செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பலப்படுத்தும் முயற்சியில் மைத்திரிபால சிறிசேன மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக

சுவிஸ் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பம் சுவிஸ் செல்கிறது!

கடந்தவாரம் சுவிற்சலாந்தின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில்

குற்றங்களை மூடி மறைத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்! – சிறிதரன் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களை மூடி மறைத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும் – சீனித்தம்பி யோகேஸ்வரன்

கிழக்கு மாகாணம் கல்வியில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால்

ஏறாவூரில் நடந்த சோகம் – இருவர் கழுத்தறுத்துக்கொலை

தாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அரசியல் கைதிகள் தமிழர்கள் என்பதாலேயே விடுதலை செய்யப்படவில்லை – சுமந்திரன்

தீவிரவாத செயற்பாடுகளில் 1980களில் ஈடுபட்ட சிங்கள கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை

முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்தும் தொடர்கிறது

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் முல்லைத்தீவில் முன்னெடுக்கப்படும் கவனயீர்ப்பு போராட்டம் 224 நாட்களை கடந்து இன்றும் தொடர்கின்ற