அரசியல் கைதிகள் விடயத்தில் தாமதமின்றி செயற்பட வேண்டும்- சிங்கக்கொடி சம்பந்தன் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்னாள் நீதியமைச்சர் அக்கறை செலுத்தவில்லை.

எத்திப் பிழைக்கும் அரசியலில் ஏமாளிகளாவது பொதுமக்களே! பனங்காட்டான்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைச் சேகரிக்க புதிய படிவங்கள் நிரப்பி அனுப்புங்கள் என்று கூறுவதற்கு அவர்களின் உறவினர்களை ஜனாதிபதி

மகிந்தவின் குற்றச்சாட்டுக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுப்பேன்! – சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு உரிய நேரத்தில்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

மைத்திரியின் பாதுகாப்பு பிரிவினரால் அசிங்கப்படுத்தப்பட்ட சம்பந்தன்!

சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புப் பிரிவினரால் இரண்டு தடவைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதால் எதிர்க்கட்சித் தலைவர்

சம்பந்தனைச் சந்தித்தார் ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப்!

தமிழ் மக்கள் விடயத்தில் ஐநாவின் அக்கறை தொடர்ந்தும் இருக்கும் என ஐநாவின் விசேட அறிக்கையாளர் பப்லோ டீ கிரீப் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்

முஸ்லிம்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் – சம்பந்தன் உறுதி!

கடந்த தேர்தலின்போது நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும்

அடுத்த தீபாவளி மகிழ்ச்சியாக அமையும்,மைத்திரி ரணில் அரசுக்கு 100% ஆதரவாம் – சிங்கக்கொடி சம்பந்தன்

புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.

யாழ் வரும் மைத்திரி – புறக்கணிக்கவுள்ள சம்பந்தன்?

யாழ்ப்­பா­ணத்­தில் நாளை நடை­பெற உள்ள தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் சிறீலங்கா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால கலந்­து­ கொள்­ள­வுள்ள நிலை­யில்