தனக்கு உட்பட்ட கட்டலோனிய அரசைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த ஸ்பெய்ன் அரசு திட்மிட்டுள்ள நிலையில்,
Category: உலக செய்திகள்
116 மக்களை தூக்கிலிட்டு கொலை. ஐ.எஸ் இயக்கம்!!!
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்திவந்ததை அரசு ஆதரவு படைகள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது.
ஆப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது தாக்குதல் – 43 ராணுவத்தினர் பலி
ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்பகுதியான காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவ முகாம் மீது தலிபான்
அமெரிக்கா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் – வடகொரியா எச்சரிகை
எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அந்த நாட்டின் மீது அணு ஆயுத தாக்குதல் நடத்த தயங்க மாட்டோம் என்று வடகொரியாவின்
அன்ரொயிட் மொபைல் பாவனையாளர்களுக்கு வைரஸ் தொடர்பான அவசர எச்சரிக்கை
அன்ரொயிட் (android) வகை கையடக்க தொலைபேசிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இணையத்தள
குர்திஸ்தானில் வெடிக்குமா போர் – குர்திஸ் பகுதிக்குள் நுழைந்து பல பகுதிகளை கைப்பற்றிய ஈராக் ராணுவம்!
இன்று காலை விசேட நடவடிக்கைiயொன்றை மேற்கொண்டுள்ள ஈராக்கிய படையினர் குர்திஸ் படையினர் வசமிருந்த பெருமளவு நிலப்பகுதியை
யேர்மனியில் தண்ணீரை வீணடித்த இளைஞனுக்கு காவல்துறை கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
ஜெர்மனியில் தொடர்ந்து தண்ணீரை வீணடித்து வந்த இளைஞரை கண்ணீர்ப்புகைக் குண்டு வீசிப் பிடித்த பொலிசார்,
சோமாலியாவில் தாக்குதல் 30 பேர் பலி!
சோமாலியா தலைநகர் மொகாதிஷுவில் சற்று முன் இடம்பெற்ற பாரிய குண்டுத்
வியட்நாமில் கடும் வெள்ளம் – 54 பேர் பலி
வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு!!
அமெரிக்காவில், வாஷிங்டனில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் கைது
லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் ஓருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
பாகிஸ்தான் மசூதியில் தீவிரவாதிகள் தாக்குதல் – 22பேர் பலி
பாகிஸ்தானில் உள்ள மசூதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.