சமூக மயப்படுத்தப்பட்ட முன்னாள் பெண் போராளிகளுக்கு புலம் பெயர் சமூகம் உதவிகளை வழங்க முன் வர வேண்டும் என புனர்வாழ்வு அளிக்கப்பட்டு
Category: முக்கிய செய்திகள்
ஜெனிவா தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – ஐரோப்பிய ஒன்றியம்
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சிறிலங்கா முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம்
வாக்குறுதிகள் பொய்யாகி போன நிலையில் 175 ஆவது நாளாக தொடரும் அவலம்
முல்லைத்தீவு மாட்டத்தின் கேப்பாபுலவு பூர்வீகக் கிராமத்திலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பதற்கு வழங்கிய வாக்குறுதிகள் அனைத்தும்
பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளே தமிழர்களின் தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலின் கீழ் வளர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பலர் தமிழ் மக்களை
இந்திய இராணுவ அதிகாரி தனது சகாவுக்கு கோப்பாயில் அஞ்சலி!
இந்தியாவின் தென்பிராந்தியத் தளபதி லெப்.ஜெனரல் பி.எம்.ஹரிஸ் நேற்று கோப்பாயில் அமைந்துள்ள தனது சகாவுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
பாலச்சந்திரன் சிறிலங்காப் படையினராலேயே படுகொலை செய்யப்பட்டார் – எரிக்சொல்கெய்ம்!
தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் சிறிலங்காப் படையினரால்
ஒரு கிண்ணம் தேநீரின் விடுதலைஅரசியல் – தலைவரின் பார்வையில்!! சச முத்து
உற்சாகத்துக்கா அருந்தும் ஒரு கோப்பை தேநீரில் இருக்கும் விடுதலை அரசியலை
தலைவர் பிரபாகரனை தமிழர்கள் போற்றியது ஏன் ? – எரிக் சொல்ஹெய்ம்
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை, தமிழ் மக்கள் ஏன்
இறுதிநாட்களில் புலித்தேவன் தொடர்பை ஏற்படுத்தியும் நான் பேசவில்லை – எரிக்சொல்கெய்ம்!
போரின் இறுதிக்கட்டத்தில், 2009ஆம் ஆண்டு மே 17ஆம் நாள், விடுதலைப் புலிகளின்
மைத்திரியுடன் படத்தில் இருக்கும் சிறுவர்கள் யார்? ஜ.நா அதிகாரிகள் கேள்வி!
வவுனியாவில் காணாமலாக்கப்பட்ட உறவுகளைச் சந்தித்த ஐநா பிரதிநிதிகள் குழுவினர் மைத்திரிபால சிறிசேனவுடன் பாடசாலைச் சீருடையில் காணப்படுகின்ற
மைத்திரி எம்மை ஏமாற்றிவிட்டார் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றச்சாட்டு
காணாமற்போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை அவர்
பிராத்தனையும் நடைபயணமும்…கொழும்பை நோக்கி செல்லும் கோப்பாபிலவு மக்கள்
சர்வமத தலைவர்களை இணைத்து பிராத்தனையும் நடைபயணமும் மேற்கொள்ளவுள்ளதாக கோப்பாபிலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள்.