புறப்படுகின்றார் முதலமைச்சர்: உடமைகளை கையளிக்க தயாராம்?

வடமாகாண முதலமைச்சர் தனது வசமுள்ள அரச சொத்துக்களினை மீள ஒப்படைக்க தனது செயலாளரிடம் அனுமதி கோரியுள்ளார்.இதனையடுத்து

நித்தியகலா கொலையில் திருப்பம்!

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட நித்தியகலாவின் கொலை தொடர்பாக கிளிநொச்சி பொலிஸ் பெரும் குற்றப்பிரிவு சிறப்புக் குழுவினரால் ஒருவர்

வடக்கில் உள்ள இராணுவத்தை சாடிய செயிட் அல் ஹூசைன்!

இலங்கையின் வட.பகுதியில் இராணுவ மயமாக்கல் அதிகரித்து வருவதற்கு ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான

இழுத்தடிக்கும் விக்னேஸ்வரன் – இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலும் பழைய பல்லவியை பாடிய முதல்வர்!

கட்சி அரசியலை விடுத்து, தமிழ் மக்கள் பேரவையை ஓர் மக்கள் பேரியக்கமாக மாற்றுவதே தற்காலத்திற்குச் சிறந்த வழி என வட.மாகாண முதலமைச்சர்

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த பொதுமக்களின் காணி விடுவிப்பு!

23 வருடங்களாக இராணுவத்தினர் வசமிருந்த அச்சுவேலி பகுதியை சேர்ந்த ஆறு குடும்பங்களுக்கு சொந்தமான 2 ஏக்கர் காணி இன்று (வெள்ளிக்கிழமை)

திருமுருகன் காந்தியை ஊபா சட்டத்தில் சிறையில் அடைக்க முடியாது.. நீதிமன்றம் அதிரடி

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை தேச விரோத நடவடிக்கை சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க சென்னை எழும்பூர் நீதிமன்றம் மறுப்பு

சிறீலங்காவுக்கு உதவ தயார்-மைத்திரியிடம் மோடி தெரிவிப்பு

சிறிலங்காவுக்கு எந்தவிதத்திலும் இந்தியா உதவும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் உறுதியளித்துள்ளார்.

மீண்டும் திரும்பி வாங்க கேப்டன் விஜயகாந்த்!

தமிழக அரசியல் உலகில் கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் அரசியலில் ”பழைய பன்னீர்செல்வமாக” வரவேண்டும் என்று

தமிழரின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்கவே மகாவலி நில ஆக்கிரமிப்புத் திட்டம். – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-

தமிழர்களின் குடிப்பரம்பலை இல்லாதொழிக்க டி.எஸ். சேனனாயக்க என்ற சிங்கள அரசியல் சாணக்கியனால் திட்டமிட்டுக் கொண்டு வரப்பட்டதுதான் தமிழ்ப்

திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் குறித்து மூன்று விடயங்கள் முன்மொழிவு

வடக்கில் திட்டமிட்டவகையில் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிடப்படும் சிங்கள குடியேற்றங்கள் குறித்து 3 விடயங்கள் வடக்கு மாகாணசபையில்