பொன்சேகாவுக்கே தெரியாதவைகளா அமைச்சர்களுக்குத் தெரியப்போகிறது?

போரின்­போது நடந்­தவை தொடர்­பி­லும் போர்க் குற்­றச்­சாட்­டுக்­கள் தொடர்­பி­லும் சரத்

பொன்சேகா கூறியது அவரின் தனிப்பட்ட கருத்து – ருவான் விஜேவர்த்தன

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தொடர்பில் முன்வைத்த கருத்து அவரது தனிப்பட்ட கருத்து.

பொன்சேகாவே யுத்த நடவடிக்கைகளுக்கு கட்டளையிட்டார்: ஜகத் ஜயசூரிய

முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தான் இறுதி யுத்தத்தின்போது அனைத்து நடவடிக்கைகளுக்கும் கட்டளைகளைப் பிறப்பித்தார் என ஜெனரல் ஜகத்

இசைப்பிரியா முகாமொன்றிலிருந்து கைது செய்யப்பட்டிருந்தார்!- சரத் பொன்சேகா

படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பெண் ஊடகவியலாளர் இசைப்பிரியா யுத்தம் நிறைவடைந்த பின்னர் வவுனியா முகாமொன்றிலிருந்து கைது

அரசாங்கம் தான் என்னை காப்பாற்ற வேண்டும் – ஜெகத் ஜெயசூரிய

போர்க்குற்றச்சாட்டு வழக்கினை தன்மீது தொடரமுடியாது என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

ராணுவத்தினர் மீது யார் குற்றச்சாட்டுக்களை சுமத்தினாலும் நாம் அவர்களை காப்போம்-சஜித் பிரேமதாச

ஸ்ரீலங்கா படையினருக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்களையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு தாம் தொடர்ந்தும் ஆதரவு

போரின் போது ஜகத் ஜயசூரிய குற்றங்களில் ஈடுபடவில்லை – மகிந்த சமரசிங்க

போர் இடம்பெற்றபோது ஜகத் ஜயசூரிய குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய அரசியலமைப்புக்கு ஆதரவில்லையென சம்பந்தனிடம் தெரிவித்துவிட்டேன் – மகிந்த!

புதிய அரசியலமைப்புக்கு தான் ஆதரவளிக்கப்போவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தெரிவித்துவிட்டதாக