யாழ்ப்பாணத்தில் இளம் பெண்கள் மூன்று பேரின் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Tag: வாள்வெட்டு
யாழில் மீண்டும் வாள்வெட்டு வன்முறை! இருவர் படுகாயம் அடைந்தனர்!
யாழ்ப்பாணத்தில் மீண்டும் தலைதூக்கியுள்ள வாள்வெட்டுச் சம்பவங்களினால் மக்கள் மத்தியில் அச்ச நிலை தலைதூக்கியுள்ளது.
யாழில் பொலிசாரிடம் சிக்கியது வாள்வெட்டு கும்பல்
யாழ் சங்கானை பகுதியில் வாள்களுடன் வீதியில் அட்டகாசம் புரிந்து, கொள்ளையில் ஈடுபட்ட ஐவரில் நால்வர் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ் சம்பவங்கள் தொடர்பாக 47 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பாக இது வரை 47 சந்தேக
யாழில் மீண்டும் தலைதூக்கும் வாள்வெட்டு! – இருவர் படுகாயம்
யாழ்ப்பாணத்தில் அண்மைய காலமாக வாள்வெட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றதோடு,
அரியாலையில் வாள்களுடன் வந்தோர் அட்டகாசம்! – வீட்டுக்கும் தீ வைப்பு!!
அரியாலை, முள்ளிப் பகுதியில் வாள்களுடன் வந்த குழு ஒன்று வீடொன்றைச் சேதமாக்கித் தீ வைத்துள்ளது என்று தெரியவருகின்றது.
வாள்வெட்டுக்குழுக்களை கைதுசெய்ய புதிய குழு அமைப்பு!
வாள்வெட்டுக் குழுக்களைக் கைது செய்து கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ்
சாவகச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டுச் சம்பவம்: மூவர் கைது!
யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட
கிழக்கிலும் வாள்வெட்டுக் குழுக்கள் – ஒருவர் படுகாயம்
ஈழத்தின் வடக்கு பகுதியில் பலரை தாக்கிய வாள்வெட்டுக் குழு, கிழக்கிலும் அண்மைய காலமாக இவ்வாறான சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றது.
யாழில் வாள்வெட்டு – இளைஞர்கள் படுகாயம்!
யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது சரமாரியாக
ஆனைக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு!
ஆனைக்கோட்டை பகுதியில் நேற்றுமாலை இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
யாழ் செட்டித்தெருவில் வாள் வெட்டு!
யாழ் செட்டித்தெருப் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.