நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கி சூடு இருவர் பலி!!

கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரழந்துள்ளனர்.

அரியாலை துப்பாக்கிச்சூடு: சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் இருவர் சிக்கினர்!

யாழ்ப்பாணத்தில் கடந்தவாரம் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் படைத்துறையினர் மீது

யாழ். இளைஞன் மீதான துப்பாக்கிச் சூட்டில் திடீர் திருப்பம்: விசாரணைகள் நிறுத்தம்!

யாழ். அரியாலை பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இளைஞன் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் திடீர் திருப்பம்

யாழில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம் கையளிப்பு

யாழ்ப்பாணம் அரியாலை கிழக்குப் பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலம், சற்றுமுன் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கொலையாளியை கண்டுபிடிக்கும் வரை உடலைப் பெறப்போவதில்லை – இளைஞனின் உறவுகள்!

கொலையாளியைக் கண்டுபிடிக்கும் வரை சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் சடலத்தைப் பெறப்போவதில்லையென குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இனந்தெரியாதோர் துப்பாக்கிச்சூடு இருவர் பலி!

புத்தளம் – கருவலகஸ்வெவ, சியம்பலாவ வனப்பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில் தமிழர் மீது துப்பாக்கிச்சூடு!

கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் தமிழ் வர்த்தகர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.