தென்கொரிய கடற்படையினர் கிழக்கு கடற்பரப்பில் இன்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
Author: இலக்கியன்
அரசை விழுத்தும் மாற்று அணி உருவாவதைத் தடுக்க முடியாது – மகிந்த!!
அரசை விழுத்தும் பலமான மாற்று அணியொன்று உருவாவதைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.
முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் வைகோ
முரசொலி பவள விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வருகை தந்துள்ளார்.
குடும்ப பெண் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு முன்னால் தூக்கில் தொங்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்
மன அழுத்தத்துக்குக்கு உள்ளாகியிருந்த குடும்ப பெண் ஒருவர் தனது பிள்ளைகளுக்கு முன்னால் பிள்ளையின்
பல்லாயிரம் பக்தர்கள் புடைசூழ ஈழத்தின் வரலாற்றுச் சிறப்புபெற்ற செல்வச் சந்நிதியான் தேர் திருவிழா ஆரம்பம்!
ஈழத்தமிழர்களின் குலதெய்வமாக விளங்கி வரும் முருகன் ஆலயங்களில் தனிச்சிறப்பு பெற்ற தொண்டைமானாறு செல்வச் சந்நிதி
தொடர்மோதல்… அ.தி.மு.க அலுவலகம் சீல்வைப்பு
முதலமைச்சர் பழனிசாமி தரப்பினருக்கும், தினகரன் ஆதரவாளர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலின் எதிரொலியாக நன்னிலம்
தமிழக,பா.ஜ.க அரசுகளுக்கு செருப்படி…. வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து
சேலம் மாணவி வளர்மதி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வை எதிர்த்து எதிர்வரும் 9ஆம் திகதி போராட்டம் – தினகரன் அறிவிப்பு!
நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி வரும் 9-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அதிமுக அம்மா அணி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்
படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் நினைவு தினம் எதிர்வரும் 7 ஆம் திகதி!
யாழ்ப்பாணம் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 21 ஆவது ஆண்டு நினைவு தினம் எதிர்வரும் 7
சரத் பொன்சேகாவின் பதவி பறிபோகிறதா?
முன்னாள் இராணுவ தளபதியான பீல்ட் மார்சல் அமைச்சர் சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா
கிழக்கு படுகொலையின் 27வது ஆண்டு நிறைவு –நீதி கிடைக்காத நிலையில் தமிழ் சமூகம்
1990ஆம்ஆண்டு காலப்பகுதியில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு படுகொலைகள் அரங்கேற்றப்பட்டன.
மஹிந்த பாதையினில் மைத்திரி – ரணில் அரசும் பயணிக்கின்றது! – கு.குருபரன்
மஹிந்த அரசு எத்தகைய பாதையினில் பயணித்த தோ அதே பாதையினில் மைத்திரி – ரணில் அரசும் பயணிக்கின்றதென யாழ்.பல்கலைக்கழக சட்ட துறை












