தமிழக அரசை நம்பமுடியாது – பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் விரக்தி

மகன் வீட்டு வாசலில் காலடி வைக்கும் வரை இந்த உத்தரவை நம்ப முடியாது என்று விரக்தி வெளிப்படுத்தினார், பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள்.

பேரறிவாளனை 30 நாட்கள் பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளனுக்கு பரோல் விடுதலை பழ.நெடுமாறன் வரவேற்பு

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

கல்வியில் இனப்படுகொலை! தமிழ் மாணவர்களின் மருத்துவர் கனவை பொசுக்கும் நீட் தேர்வு முறையை நீக்கும்வரை போராடுவோம் – சீமான்

நீட் தேர்வினை நீக்கக்கோரி போராட்டத்தினை அறிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்

நீட் தேர்வு – மோடி அரசின் ஏமாற்று வேலையையும், சுயநல எடப்பாடி அரசையும் இளந்தமிழகம் இயக்கம் கண்டிக்கின்றது.

தமிழகத்தில் அதிக அளவில் உள்ள மருத்துவ இடங்களை பறித்து மற்ற மாநிலத்தவர்களுக்கு கொடுக்கவும், தனியார்மயத்தை அமல்படுத்துவதற்காகவும் கொண்டு

தொடர் புறக்கணிப்பால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகள் அதிருப்தி!

தாம் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதால் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைமைகள் அதிருப்தியடைந்துள்ளன. 20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கடந்த

நெதர்லாந்தில் இடம்பெறவிருந்த பயங்கர தடுக்கப்பட்டது

நெதர்லாந்தில் ரோட்டர்டாம் நகரில் ஏரிவாயு நிரப்பப்பட்ட வேன் ஒன்றினை பொலிசார் மீட்டுள்ளனர்.

அமைச்சர் விஜயகலாவின் வாக்குமூல அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிப்பு

புங்குடுதீவு மாணவி வித்யா வழக்கின் பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்தமை தொடர்பான வழக்கில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா

கேட்க நாதியற்றவர்களாக 163 ஆவது நாளாக தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டம்!

சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களது விடுதலையை வலியுறுத்தி அவர்களது உறவுகள் மருதங்கேணியில் மேற்கொண்டு

முன்னாள் போராளிகளின் இன்றைய நிலைக்கு கருணாவே காரணம் – முன்னாள் போராளிகள் குற்றச்சாட்டு!

கருணா ஆயுதத்தோடு வந்து எவ்வளவோ மக்களை அழித்தவர். இன்று முன்னாள் போராளிகள் இந்த நிலைமையில் இருப்பதற்கும் காரணம் கருணாதான் என

யாழ் சித்தங்கேணியில் கிணற்றில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியில் காணியொன்றில் உள்ள பாவனையற்ற கிணற்றுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்க அரசாங்கம் தீர்மானம்!

ஸ்ரீலங்காவில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளில் காவல் கடமைகளில் ஈடுபடுவோருக்கு மாதாந்தம் 22 ஆயிரத்து 500 ரூபாவை வழங்குவதற்கு