எடப்பாடி அரசு பெரும்பான்மையை நிரூபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும்: வைகோ

எடப்பாடி அரசு மெஜாரிட்டியை நிருபிக்க கவர்னர் உத்தரவிட வேண்டும் என ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

வவுனியாவில் கொடூரம் – 4 வயது சிறுவனை அடித்து துன்புறுத்திய சிறிய தந்தை

வவுனியா, குருமன்காடு பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் 4 வயது சிறுவனை அச்சிறுவனின் சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன்

தினகரனுக்கு எதிராக ஒபிஎஸ் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நட்சத்திர விடுதியை ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டனர்.

இழுபறிக்குப் பின்னர் இன்று வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை பதவியேற்பு

வடக்கு மாகாண அமைச் சரவையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த அமைச்சு பதவிகள் தொடர்பான சர்ச் சைகளுக்கு இன்றுடன் முடிவு எட்டப்பட்டுள்ளது.

விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியின் பாதசாரிக் கடவையின் அருகிலே, இன்று (23) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மோட்டார்

அனைத்துக் கட்சிக் குழுக் கூட்டத்திற்கு தம்மை புறக்கணித்துள்ளதாக கூட்டமைப்பு பங்காளிக்கட்சிகள் கவலை

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றிருந்தது. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் அனந்தி சசிதரன் சந்திப்பு!

கிளிநொச்சி முல்லைத்தீவு கூட்டுறவாளர்களுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) வடக்கு மாகாண கூட்டுறவு மற்றும் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்

மீண்டும் தினகரனை குறிவைக்கும் மத்திய அரசு – கைதாவாரா?

டி.டி.வி. தினகரன் மீதான அந்நிய செலாவணி மோசடி வழக்கு விசாரணையை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் அடுத்த மாதம் 5 ஆம்

வடமாகாண சுகாதார அமைச்சராக வைத்தியர் குணசீலன் நியமனம்!

விந்தன் கனகரட்ணத்துக்கு அமைச்சுப் பதவி வழங்கமுடியாமைக்கு தான் வருந்துவதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வடமாகாண சபை

வித்தியா கொலைவிவகாரம் – மாவையிடம் சி.ஐ.டி விசாரணை !

வித்தியா படுகொலை சம்பவம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் விசாரணை மேற்கொண்டு

இறுதிப் போரின் மர்ம முடிச்சு எரிக் சொல்ஹெய்ம்மிடம், அதை அவர் அவிழ்க்க வேண்டும் – அனந்தி கோரிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் வகித்த நோர்வேயின் முன்னாள் சமாதான

சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்

சிவாஜிகணேசன் சிலையை மீண்டும் மெரினாவில் நிறுவ வலியுறுத்தி சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம்