பாஜக எழுதிய திரைக்கதை… பாஜகவாக மாறும் அதிமுக – ஸ்டாலின் தாக்கு

ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதலமைச்சர் எடப்பாடி அணிகளின் இணைப்பு குறித்து கருத்துத் தெரிவித்துள்ள மு.க.ஸ்டாலின் டெல்லி கயிற்றில் தொங்கும்

காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவி காதலன் வீட்டிலிருந்து மீட்பு!

தனியார் மேலதிக வகுப்பிற்கு சென்ற இடைநடுவே காணாமல் போனதாக கூறப்படும் அநுராதபுரம் – பாலாடிகுளம் பிரதேசத்தை சேர்ந்த 15 வயதான பாடசாலை

பிரபாகரனின் பாசறையில் வளர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளே தமிழர்களின் தலைவர்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வழிநடத்தலின் கீழ் வளர்க்கப்பட்ட முன்னாள் போராளிகளில் பலர் தமிழ் மக்களை

அதிமுக பொதுச்செயலாளர் பாதவியிலிருந்து நீக்கப்படும் சசிகலா?

அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் அணிகள் இணைந்த நிலையில் அக்கட்சியின் அவசர பொதுக் குழு கூடி பொதுச்செயலர் பதவியில் இருந்து சசிகலாவை நீக்க

மத்திய அரசு நினைப்பதை எடப்பாடி நடத்திக் காட்டுகிறார் – சசிகலா குடும்பம்

‘ அ.தி.மு.க-வில் இருந்து சசிகலாவை நீக்கினால், அவர்கள் ஆதரவு மாவட்டச் செயலாளர்களை நான் நீக்குவேன்’ எனக் கொதித்துக் கொண்டிருக்கிறார் தினகரன்

யாழ்.பல்­கலை மாண­வன் காய்ச்­ச­லால் உயி­ரி­ழப்பு

காய்ச்­ச­லால் பீடிக் கப்­பட்ட யாழ். பல்­க லைக் க­ழக மாணவன் சிகிச்சை பய­னளிக்­காது நேற்று உயி­ரி­ழந்­தார். இத­யத்­தில் ஏற்­பட்ட கிரு­மித் தொற்றே இறப்­புக்­குக்

தற்போது இன விகிதாசாரம் பேசுவது தவறு

தமிழ் மக்கள் போரால் புலம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் இன்னும் முழுமையாக இங்கு வரவில்லை. இந்தநிலைமையில் தற்போதுள்ள புள்ளிவிவரங்களை வைத்துக்

வங்கிக் கடனைச் செலுத்தாத நபர் கைது

ஷார்ஜாவில் உறவினர் வாங்கிய கடனை அடைக்க முடியாததால், தமிழகத்தைச் சேர்ந்த நபர் ஒருவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

9 அரிவாள்கள் மீது படுத்து நல்லூரில் பறவைக் காவடி!!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தன் ஆலய வருடாந்தத் தீர்த்தத் திருவிழா இன்று நடைபெற்ற நிலையில் பக்தர்கள் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி

அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கவுள்ளாரா தினகரன்?

டி.டி.வி. தினகரன் சென்னை அடையாறில் உள்ள தனது வீட்டில் ஆதரவாளர்களுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதிமுக அணிகள் இணைப்பு தாமதமாவது ஏன் தெரியுமா?காரணம் இதுதான்…

அதிமுகவின் ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகள் இதோ இணைகிறது.. இதோ இணைகிறது என பரபரப்பை கூட்டினாலும் திடீரென நின்று போய்விடுகிறது.

முருகனை சந்திக்க தடை: சிறைத்துறை நிர்வாக விதிகளை மீறியதாக குற்றச்சாட்டு

ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் விதிகளை மீறியதால், அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களை அவர் சந்திக்க 3