கடந்த மாதம் 7 ஆம் திகதி யாழ். வறணியில் உள்ள வீட்டில் வைத்து சுமார் 51 இலட்சம் பெறுமதியான 89 பவுண் நகைகள் கத்தி முனையில் கொள்ளையிடப்பட்டதாக
Author: இலக்கியன்
ஆயுதங்களுடன் அக்கரைப்பற்றில் ஒருவர் கைது!
அக்கரைப்பற்று – அளிகம்பை முகாம் கடை பிரதேசத்தில் கைக்குண்டு மற்றும் தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மைத்திரி எம்மை ஏமாற்றிவிட்டார் – காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் குற்றச்சாட்டு
காணாமற்போனவர்கள் தொடர்பிலான பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை அவர்
நினைவு இல்லமாகிறது ஜெயலலிதாவின் வீடு!
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த இல்லமான வேதா நிலையத்தை அரச நினைவிடமாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பார்வையிட
அமெரிக்காவும் ஜப்பானும் கூட்டு போர் பயிற்சி – வடகொரியாவை எச்சரிக்கையா?
வடகொரியாவின் ஏவுகணை தாக்குதல் அச்சுறுத்தல் காரணமாக அந்தப் பிராந்தியத்தில் பதற்றம் நிலவிவரும் வேளையில் அமெரிக்காவும் ஜப்பானும் நேற்று கூட்டு
திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் நீடிப்பு
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட நால்வரின் விளக்கமறியல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் டெங்கு நுளம்புகளை அழிக்கும் செயற்திட்டம் !
வட மாகாணத்தில் டெங்கு பரவும் அபாயம் உள்ளதாக சுகாதார சேவைகள் திணைக்களம் அறிவித்தமையை தொடர்ந்து இதற்கான பணிகள் தீவிரமாக
துன்னாலைப் பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் கைது : 17 பேருக்கு வலைவீச்சு !!
யாழ். வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் அண்மையில் ஏற்பட்ட குழப்ப நிலைமைக்குக் காரணமான குழுவின் தலைவர் என்று கருதப்படும் ஒருவரை நேற்று
பிராத்தனையும் நடைபயணமும்…கொழும்பை நோக்கி செல்லும் கோப்பாபிலவு மக்கள்
சர்வமத தலைவர்களை இணைத்து பிராத்தனையும் நடைபயணமும் மேற்கொள்ளவுள்ளதாக கோப்பாபிலவு மக்கள் தெரிவித்துள்ளார்கள்.
திலீபனின் நினைவுத் தூபி புனரமைக்க வேண்டும்!
நல்லூர் பின்வீதியில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத்தூபி புனரமைப்புச் செய்யப்பட்டு, அதனை எல்லைப்படுத்தவேண்டுமென வடமாகாணசபை அவைத்
நெடுந்தீவில் கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் ஏன் மருதங்கேணியில் முடியாது சிவாஜிலிங்கம்
நெடுந்தீவிலே கடல் நீரை குடிநீராக மாற்ற முடியுமென்றால் மருதங்கேணியில் ஏன் குடிநீராக மாற்ற முடியாது என வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம்
சுவிசில் வெகு சிறப்பாக நடைபெற்ற தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2017”!
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 16வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டுவிழா 2017 ஓகஸ்ட் மாதம் 12ம்,