வெலிக்கடைச் சிறைச்சாலை மருத்துவமனையில் நேற்றுப் பிற்பகல் 1 மணி தொடக்கம் 3 மணி வரை திடீர் தேடுதல் நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Category: செய்திகள்
அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறார் ஐ.நா சிறப்பு அறிக்கையாளர்
உண்மையை ஊக்குவித்தல், நீதி, இழப்பீடு, மற்றும் மீளநிகழாமையை உறுதிப்படுத்துவதற்கான ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர்,
ஏழாவது நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம்…
தமிழினப் படுகொலைக்கு நீதி கேட்டு ஏழாவது நாளாகத் தொடரும் மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று
சாவகச்சேரியில் வீடுபுகுந்து வாள்வெட்டு அண்ணன்-தங்கை உள்ளிட்ட மூவர் படுகாயம்!
யாழ்ப்பாணம் சாவகச்சேரி கிராம்புவில் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நுளைந்த பத்திற்கு மேற்பட்டோர் மேற்கொண்ட
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
அநுராதபுரம் நகரில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பெண்களை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வித்தியா படுகொலையின் தீர்ப்பு நாள் அறிவிப்பு!
புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின்
ஜ.நா மனிதவுரிமை கூட்டத்தொடரில் கலந்துகொள்ள ஜெனிவா சென்றடைந்தார் சிவாஜிலிங்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் 36வது மனித உரிமைகள் தொடர்பான அமர்வுகள் ஆரம்பமாகியுள்ள நிலையில்
இலங்கையில் இணையத்தில் ஆபாசக் காட்சிகளை தேடும் சிறுவர்கள் அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது!
இலங்கையில் 10 தொடக்கம் 17 வயதுக்கு இடைப்பட்ட பிள்ளைகளில் 19 சத வீதமானோர் இணையத்தளங்களில்
பருத்தித்துறை: கைக்குண்டுடன் இளைஞன் கைது
பருத்தித்துறை, அல்வாய் பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவர் கைது
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக 15 உப குழுக் கூட்டங்கள்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 36 ஆவது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகியுள்ள நிலையில்
வடக்கு ஊடகங்களால் மக்களுக்கு என் மீது தவறான புரிதல்கள் – விக்கி
“வடக்கில் உள்ள சில ஊடகங்கள் நான் தெரிவிக்கும் கருத்துக்களைத் திட்டமிட்டுத் திரிபுபடுத்தி வெளியிடுகின்றன.
யாழ்.வரணியில் வீடொன்றின் மீது மர்ம நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சு!
யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.










