ஐநாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் கட்சி
Category: செய்திகள்
போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உளவள சிகிச்சை அவசியம் – வடமாகாண முதலமைச்சர்!
நீண்கால யுத்தம் காரணமாக எமது மக்கள் நடைப்பிணங்களாக வாழ்ந்து வரும் நிலையில், அவர்களுக்கு உளவளத் துணை சிகிச்சை அவசியம் வழங்கப்படவேண்டிய
கிளிநொச்சியில் உள்ள ராணுவ நினைவுத் தூபியை அகற்றவேண்டும் என்று கோரிக்கை!
கிளிநொச்சி படைவீரர் நினைவுத் தூபியை அகற்றுமாறு, கிளிநொச்சி மாவட்டச்
முள்ளியவளை விபத்தில் சமுர்த்தி உத்தியோகஸ்தர் உயிரிழப்பு
முல்லைத்தீவு – முள்ளியவளை புதரிகுடாப் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்
தமிழ் மக்கள் பேரவை பகிரங்க உரையாடலுக்கு அழைப்பு!
இலங்கை அரசின் உத்தேச அரசியல் அமைப்பு தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்தினில் நடக்கவுள்ளது.
175 ஆவது நாளாக தொடரும் போராட்டம்! சர்வதேச மன்னிப்புச் சபை உறுப்பினர்கள் சந்தித்து கலந்துரையாடல்
தமது உறவுகளுக்கு என்ன நடந்தது அவர்கள் இருக்கிறார்களா இல்லையா என்று ஜனாதிபதி உடனடியாக பதில் கூறவேண்டுமெனவும் அதுவரை தமது
மாணவியை கொலை செய்த எனது மகனை தூக்கிலிடுங்கள் – தாயொருவர் கோரிக்கை
மாணவியொருவரை கொலை செய்த தனது மகனை தூக்கிலிடுங்கள் என தாயொருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உள்நாட்டவர்களை அழித்து வெளிநாட்டவரைப் பாதுகாக்கும் சட்டம்!!
தற்போதைய அரசால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய வருமானவரி சட்டமூலம் வெளிநாட்டவர்களை பாதுகாத்து உள்நாட்டவர்களை அழிக்கும் ஒரு
போதைப் பொருளை விழுங்கி வந்தவர் கட்டுநாயக்கவில் சிக்கினார்!
போதைப் பொருளை உருண்டைகளாக தயாரித்து விழுங்கி, நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சரத் பொன்சேகாவின் வீட்டு வேலைகளுக்கு முன்னாள் போராளிகள்!
பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் போர் வெற்றிக்காக அன்பளிப்பாக வழங்கிய காணியில் வேலை புரிவதற்காக
வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் – விமல்
வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. அங்கு சரியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.
சக்கோட்டையில் கைக்குண்டு மீட்பு
அல்வாய் வடக்கு சக்கோட்டைப் பிரதேசத்தில் பழைய கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.












