அரச ஊழியர்களின் உரிமையை பறிக்க முடியாது என்கிறார் சம்பந்தன்!

உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான திருத்தச் சட்ட மூலத்தில் அரச ஊழியர்களை பாதிக்கும் வகையிலான திருத்தத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென

ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்களை கொள்வனவு செய்யும் ஸ்ரீலங்கா

ரஷ்யாவிடமிருந்து போர்க் கப்பல்களை கொள்வனவு செய்வது தொடர்பில் அந்நாட்டின் உயர் மட்ட அதிகாரிகளுடன் ஸ்ரீலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்

கேப்பாபுலவு மக்களுக்கு தமது ஆதரவை நேரில் சென்று தெரிவித்த அம்பாறை மாவட்ட உறவுகள்

முல்லைத்தீவில் தமது பூர்வீக காணிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் தமது ஆதரவை நேரில்

எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!

எல்லை நிர்ணயத்தில் கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

கடற்படை சிப்பாய் காங்கேசதுறையில் மரணம்!

காங்கேசதுறை கடற்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த

சிவில் பாதுகாப்பு பிரிவில் உள்ள தமிழர்களிடம் கட்டாயப்படுத்தி இரத்தம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்!

வன்னிப்பிராந்தியத்தில் உள்ள முன்னாள் போராளிகள் பொது மக்களை இணைத்து சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் சிவில் பாதுகாப்பு

தனக்கு தானே மண்ணெண்ணையை ஊற்றி தீ மூட்டிய குடும்பத்தலைவி

மன உளைச்சலுக்கு ஆளான குடும்பத் தலைவி தனக்கு தானே மண்ணெண்னை ஊற்றி தவறான முடிவு எடுத்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தில்

கள்ளத்தொடர்பு:மனைவியின் காதலனை கொலைசெய்த இலங்கையருக்கு பிரித்தானியாவில் சிறை!

இலங்கைத் தமிழர் ஒருவரை பிரித்தானியாவில் படுகொலை செய்தமை தொடர்பில் மற்றுமொரு இலங்கைத் தமிழர் பிரித்தானிய நீதிபதியினால் குற்றவாளியாக

கிளிநொச்சி வாள்வெட்டுசம்பவத்துடன் தொடர்புடைய ஆறுபேர் பொலிசாரால் கைது

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊற்றுபுலம் பகுதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான 30 ஆம் திகதி மாபெரும் போராட்டம் – சிவாஜிலிங்கம் அறிவிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான 30ஆம் திகதியன்று வட,கிழக்கின் 8 மாவட்டங்களிலும் மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு

தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்துப் போராடுவோம் –சுகிர்தன்!

வடமாகாணத்திலுள்ள பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் தொடர்பான பிரச்சனைக்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் தண்டவாளத்தில் தலைவைத்துப்