அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் மூன்று பேர் உணவு தவிர்ப்பு போராட்டமொன்றை
Category: செய்திகள்
27 இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் கைது
குடிவரவு , குடியகல்வு சட்டத்தை மீறி இந்நாட்டில் தங்கியிருந்த 27 இந்தியர்கள் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
தவறு செய்தவர்கள் போர் வீரர்கள் அல்ல – சிறிலங்கா இராணுவத் தளபதி
வடக்கு- தெற்கு மக்களிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை, சில சக்திகள் குழப்பி வருவதாக சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல்
அமைச்சர் பதவி ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார் லிங்கநாதன்!
வடமாகாணசபை உறுப்பினரும், புளொட் உறுப்பினருமான ஜி.ரி. லிங்கநாதன் தனக்கு அமைச்சுப் பதவி வழங்கினால் தான் அதனை ஏற்கத் தயாராக இருப்பதாக
மீண்டும் கைது செய்யும் முயற்சி
தன்னை மீண்டும் கைது செய்யும் முயற்சி இடம்பெறுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கூறியுள்ளார்.
எரிக் சொல்ஹெய்மின் செவ்வி தொடர்பில் பதில் வழங்க மறுத்த பீரிஸ்
நோர்வேயின் அமைதி முயற்சிகள் தொடர்பாக, நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் அளித்துள்ள செவ்வி தொடர்பாக, முன்னாள்
கருணாநிதியை சந்தித்த திருமாவளவன்!
திமுக தலைவர் கருணாநிதியை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சந்தித்து, மாநில சுயாட்சி மாநாடு தொடர்பான அழைப்பிதழை வழங்கினார்.
இன அழிப்பு இந்திய இராணுவத்தின் தூபிகளை புனரமைக்கும் ஸ்ரீலங்கா இராணுவம்
கோப்பாய் தெற்கு பகுதியில் அமைந்திருந்த இந்திய இராணு அதிகாரியுடைய சமாதி
சன் சீ கப்பல் விவகாரம்;தமிழருக்கு 18 வருட சிறை?
சன் சீ கப்பலில் ஆட்களைக் கடத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ள தமிழிருக்கு 18
சிறுமி மீது பாலியல் முறைகேடு கிளிநொச்சியில் தாய் உள்ளிட்ட மூவருக்கு மறியல்
சிறுமி மீது பாலியல் முறைகேடு புரிந்தவந்த குற்றச்சாட்டில் சிறுமியின் தாய் உள்ளிட்ட
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு
வவுனியா சமயபுரம் பகுதியில் மரமொன்றில் தொங்கிய நிலையில் இளைஞன்
விபத்தில் குடும்பத்தலைவர் உயிரிழப்பு
வீட்டில் பறித்த தேங்காயை விற்பனை செய்வதற்கு சந்தைக்குக் கொண்டு சென்றவர்











