சிறு­மி வன்­பு­ணர்வு – குற்றவாளிக்கு 15 ஆண்டுகால சிறை விதித்தது வவுனியா நீதிமன்றம்

12 வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 15 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதித்து வவு­னியா மேல் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

தேசிய மட்டத்தில் குமுழமுனை மகாவித்தியாலய மாணவி சாதனை!

தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் கட்டுரை வரைவதில் முல்லைத்தீவு மாவட்டம்,

கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது

திருகோணமலை – குச்சவெளி, ஜாயா பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வித்தியா வழக்கு: 1 மற்றும் 7 ஆம் எதிரிகளுக்கு எதிராக ஆதாரமில்லை!! கைவிரித்தது அரச தரப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணைகள் இன்று தீர்ப்பாயத்தில் நடைபெறும் நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பினரும்,

பிரான்சில் லெப்கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டி!

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 3 ஆவது தடவையாக நடாத்திய லெப்கேணல் பொன்னம்மான்

முருகானந்தா கல்லூரியில் தீ விபத்து – கணினிகள், தளபாடங்கள் நாசம்!

கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் கணினிகள்,

காணாமலாக்கப்பட்ட போராட்டத்துக்கு இடம் தரமுடியாது – கோவில் நிர்வாகம்!

காணாமலாக்கப்பட்ட உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி

தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.- நாள் 5

தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்

முல்லை. மந்­து­வில் படு­கொலை நினை­வேந்­தல் வெள்ளியன்று

புதுக்­கு­டி­யி­ருப்பு – மந்­து­வில் பகு­தி­யில் கடந்த 1999ஆம்­ஆண்டு செப்­டம்­பர் 15ஆம் திகதி வான் தாக்­கு­த­லில் அப்­பா­விப் பொது­மக்­கள் 26பேர் கொல்­லப்­பட்­ட­னர்.