யாழ்ப்பாணத்தில் தற்போது கடும் மழை பெய்து வருகின்றது. கடும் காற்றுடன் இடியுடன் கூடிய மழை பெய்வதால் சாலைகளில்
Category: ஈழம் செய்திகள்
சிறுமி வன்புணர்வு – குற்றவாளிக்கு 15 ஆண்டுகால சிறை விதித்தது வவுனியா நீதிமன்றம்
12 வயதுச் சிறுமியை வன்புணர்ந்தவருக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
தேசிய மட்டத்தில் குமுழமுனை மகாவித்தியாலய மாணவி சாதனை!
தேசிய மட்டத்தில் நடைபெற்ற தமிழ் தினப் போட்டியில் கட்டுரை வரைவதில் முல்லைத்தீவு மாவட்டம்,
தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி ஆறாம் நாளாக நடைபெறும் ஈருருளிப் பயணத்திற்கு பிரஞ்சு அரசியல் தலைவர்களும் ஊடகங்களும் ஆதரவு.
தமிழினப்படுகொலைக்கு நீதிவேண்டி 6ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம்
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர் கைது
திருகோணமலை – குச்சவெளி, ஜாயா பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வித்தியா வழக்கு: 1 மற்றும் 7 ஆம் எதிரிகளுக்கு எதிராக ஆதாரமில்லை!! கைவிரித்தது அரச தரப்பு!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணைகள் இன்று தீர்ப்பாயத்தில் நடைபெறும் நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பினரும்,
பிரான்சில் லெப்கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த ஐரோப்பிய ரீதியிலான துடுப்பெடுத்தாட்டப் போட்டி!
தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு தமிழர் விளையாட்டுத்துறை 3 ஆவது தடவையாக நடாத்திய லெப்கேணல் பொன்னம்மான்
யாழ் சர்வதேச திரைப்பட விழா -2017 தியாகி திலீபனின் தியாகங்களை கொச்சைப்படுத்துவதாக அமையக்கூடாது
தமிழ் மக்களின் உரிமைக்காக திலீபன் தன்னுயிரை மெழுகாய் உருக்கிய புனித நாட்களில் யாழ் திரைப்பட விழா
முருகானந்தா கல்லூரியில் தீ விபத்து – கணினிகள், தளபாடங்கள் நாசம்!
கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தில் கணினிகள்,
காணாமலாக்கப்பட்ட போராட்டத்துக்கு இடம் தரமுடியாது – கோவில் நிர்வாகம்!
காணாமலாக்கப்பட்ட உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி
தமிழீழ தாகத்துடன் தொடரும் ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம்.- நாள் 5
தமிழின அழிப்புக்கு பன்னாட்டு விசாரணையை வலியுறுத்தி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட மனிதநேய ஈருருளிப்
முல்லை. மந்துவில் படுகொலை நினைவேந்தல் வெள்ளியன்று
புதுக்குடியிருப்பு – மந்துவில் பகுதியில் கடந்த 1999ஆம்ஆண்டு செப்டம்பர் 15ஆம் திகதி வான் தாக்குதலில் அப்பாவிப் பொதுமக்கள் 26பேர் கொல்லப்பட்டனர்.











