மன்னாரில் சிறுவன் ஒருவர் காணாமல் போயுள்ளார்

மன்னார் – வங்காலை 8ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த செபஸ்தியான் சாளியான் மார்க் என்ற 14 வயதுச் சிறுவன் காணாமல் போயுள்ளார்.

1990 இல் 52 தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம்

அம்பாறை, திராய்க்கேணிக் கிராமத்தில் 1990ஆம் ஆண்டு 52 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் 27வது வருட நினைவு நிகழ்வு நேற்று (25)

கனகராயன்குளத்தில் நடந்த வீதி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

வவுனியா, கனகராயன்குளத்தில் இன்று மதியம் நடந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று தெரியவருகின்றது.

கள்ளத்தொடர்பு:மனைவியின் காதலனை கொலைசெய்த இலங்கையருக்கு பிரித்தானியாவில் சிறை!

இலங்கைத் தமிழர் ஒருவரை பிரித்தானியாவில் படுகொலை செய்தமை தொடர்பில் மற்றுமொரு இலங்கைத் தமிழர் பிரித்தானிய நீதிபதியினால் குற்றவாளியாக

மட்டக்களப்பில் புதையல் தோண்ட முற்பட்டவர்கள் கைது

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரங்குடா பகுதியில் நேற்று வியாழக்கிழமை மாலை புதையல் தோண்டியதாக சந்தேகத்தின்

மன்னாரில் சிதைவடைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு!

மன்னார் முருங்கன் கட்டுக்கரைக்குளம் பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் இருந்து சிதைவடைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலத்தை இன்று (வியாழக்கிழமை)

கேட்க நாதியற்றவர்களாக 163 ஆவது நாளாக தொடரும் காணாமலாக்கப்பட்டவர்களது உறவினர்களின் போராட்டம்!

சிறிலங்கா இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களது விடுதலையை வலியுறுத்தி அவர்களது உறவுகள் மருதங்கேணியில் மேற்கொண்டு

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வடமாகாண சபையில் சிவாஜிலிங்கம் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்!

சிறையில் உள்ள அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தி வடமாகாண சபையில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

இரணைப்பாலையில் ஆயுதங்கள் அகழ்வுப் பணியில் எதுவும் இல்லை

முல்லைத்தீவு – இரணைப்பாலை பகுதியில் ஆயுதங்கள் இருப்பதாக கூறப்பட்ட பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் எதையும் மீட்கவில்லை எனத்

வவுனியாவில் கொடூரம் – 4 வயது சிறுவனை அடித்து துன்புறுத்திய சிறிய தந்தை

வவுனியா, குருமன்காடு பகுதியில் வசிக்கும் குடும்பம் ஒன்றில் 4 வயது சிறுவனை அச்சிறுவனின் சிறிய தந்தையார் அடித்து துன்புறுத்திய நிலையில் சிறுவன்

இழுபறிக்குப் பின்னர் இன்று வடக்கு மாகாண சபையின் அமைச்சரவை பதவியேற்பு

வடக்கு மாகாண அமைச் சரவையில் தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த அமைச்சு பதவிகள் தொடர்பான சர்ச் சைகளுக்கு இன்றுடன் முடிவு எட்டப்பட்டுள்ளது.

விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியின் பாதசாரிக் கடவையின் அருகிலே, இன்று (23) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மோட்டார்