போதைப் பொருளை விழுங்கி வந்தவர் கட்டுநாயக்கவில் சிக்கினார்!

போதைப் பொருளை உருண்டைகளாக தயாரித்து விழுங்கி, நாட்டிற்கு வந்த பாகிஸ்தான் பிரஜை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் வீட்டு வேலைகளுக்கு முன்னாள் போராளிகள்!

பிரதேச அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு அரசாங்கம் போர் வெற்றிக்காக அன்பளிப்பாக வழங்கிய காணியில் வேலை புரிவதற்காக

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம் – விமல்

வடக்கில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் நிலவுகின்றது. அங்கு சரியாக சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளது.

வடக்கில் தமிழ் மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை!

எதிர்காலத்தில் வடமாகாணத்தில் தமிழ்மொழியிலான பல்கலைக்கழகங்களை இல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் திரைமறைவில் காய்களை நகர்த்தி வருவதாக

ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டால் தமிழர்கள் சிங்கள மக்களால் புறந்தள்ளப்படுவர் – கோத்தாபய ராஜபக்ஷ!

ஐநா தீர்மானங்கள் நிறைவேற்றப்படுமானால் சிங்கள மக்களிலிருந்து தமிழ் மக்கள் புறந்தள்ளப்படுவார்கள் என சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்

மகிந்த மீது சந்திரிக்கா குற்றச்சாட்டு

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுபடுத்துவதற்காகவே செயற்பட்டுவருவதாக முன்னாள் ஜனாதிபதி

சிறிலங்காவில் எவ்வித முன்னேற்றமுமில்லை – ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி!

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக

கருணா இயல்பாகவே புனர்வாழ்வு பெற்றாராம் – கேத்தபாய

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து சென்ற கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இயல்பாகவே புனர்வாழ்வு