தனக்கு உட்பட்ட கட்டலோனிய அரசைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தல் நடத்த ஸ்பெய்ன் அரசு திட்மிட்டுள்ள நிலையில்,
Author: இலக்கியன்
போராட்டத்திற்கான தியாகங்களை குழிதோண்டிப் புதைக்க அனுமதிக்க மாட்டோம்
புதன் கிழமை 25.10.2017 அன்று, ஐரோப்பியப் பாராளுமன்றத்தின் முன் தமிழினப்படுகொலைக்கு
நாம் முன்பு தெரிவித்ததையே ஜ.நா அறிக்கையாளர் தெரிவித்துள்ளார் – சுமந்திரன்
இலங்கைக்கு நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி
சிறுமிக்கு ஆபாச வீடியோ காட்டிய மாமனாா் கைது
16 வயதுடைய தனது மருமகளுக்கு ஆபாச வீடியோக்களை காண்பித்த மாமானாரை இன்று காலை மொறவெவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொத்துவில் கோர விபத்து மூவர் படுகாயம்!
பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொத்துவில் பிரதேசத்தில்,மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை மீறி,பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
கந்துவட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சியர் – காவல்துறை உயர் அதிகாரிகளை பணி இடை நீக்கம் செய்
நெல்லையில் கந்துவட்டிக் கொடுமையினால் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் முன்பு தங்களை எரித்துக் கொண்ட
உண்ணாவிரதமிருக்கும் அரசியல் கைதிகளின் உடல்நிலை பரிசோதனை
தமது வழக்குகளை அநுராதபுரம் நீதிமன்றத்திற்கு மாற்றியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள
116 மக்களை தூக்கிலிட்டு கொலை. ஐ.எஸ் இயக்கம்!!!
சிரியாவில் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்திவந்ததை அரசு ஆதரவு படைகள் தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்தது.
முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் பாரிய ஆயுதங்களைத் தேடி அகழ்வு
இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் இறுதி யுத்தத்தின்போது புதைத்து வைக்கப்பட்ட வெடிபொருட்களைத் தேடி அகழ்வுப் பணியொன்று
மைத்திரியின் பாதுகாப்பு பிரிவினரால் அசிங்கப்படுத்தப்பட்ட சம்பந்தன்!
சிறீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்புப் பிரிவினரால் இரண்டு தடவைகள் சோதனைக்குட்படுத்தப்பட்டதால் எதிர்க்கட்சித் தலைவர்
வவுனியாவில் கடுகதி புகையிரதத்தில் மோதி மாணவன் உயிரிழப்பு
வவுனியாவில் கடுகதி புகையிரதத்தில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பதவி பறிக்கப்பட்ட சின்னையா!
இரண்டுமாதங்கள் மாத்திரமே சிறிலங்காவின் கடற்படைத் தளபதியாக செயற்பட்ட ட்ராவிஸ் சின்னையா இன்றுடன் தனது கடற்படைத் தளபதி பதவியிலிருந்து