சசிகலாவின் கணவர் நடராஜன் கவலைக்கிடம்…மருத்துவமனை அறிவிப்பு!

தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சசிகலா கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ஈராக்கிலிருந்து தனி நாடாக பிரிகிறதா குர்திஸ்தான்? விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!!!

ஈராக்கில் இருந்து தனி குர்திஸ்தான் நாட்டை உருவாக்குவதற்கான வாக்கெடுப்பில் ஏராளமானோர் பங்கேற்பு

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் ஏற்பாடு!

மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி

உலகிலேயே பருமனான பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

மும்பையில் சிகிச்சை பெற்ற உலகிலேயே மிகவும் பருமனான பெண் எமான் அஹமத், அபுதாபியில் உயிரிழந்துள்ளார்.

ஜ.நாவில் வைகோவுடன் மோதிய சிங்களவர்கள்!

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவுடன் சிங்களவர்கள் தகராறில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறிலங்கா காவல்துறையில் சேர தமிழர்கள் தயக்கம் காட்டுகின்றனர் – ரணில் விக்கிரமசிங்க!

சிறிலங்கா காவல்துறையில் இணைந்துகொள்வதற்கு தமிழ் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவதில்லையென

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பாராட்டிய நாமல்!

கூட்டமைப்பில் இருந்து கொண்டும் கொள்கையில் உறுதியாக இருக்கும் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வியாழேந்திரன் ஆகிய இருவருக்கும் கட்சி பேதமின்றி

முதல் இரண்டு யாப்புகளையும் எதிர்த்த தலைமை இன்று அரச அடிமை – அ.நிக்ஸன்

1972ஆம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியல் யாப்பு 1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பு ஆகியவற்றை உருவாக்கும்போது