சுவிஸ் காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் குடும்பம் சுவிஸ் செல்கிறது!

கடந்தவாரம் சுவிற்சலாந்தின் டிசினோ மாகாணத்தில் உள்ள அகதிகளுக்கான இடைத்தங்கல் முகாம் ஒன்றில்

முல்லைத்தீவு கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் மாயம்!

முல்லைத்தீவு கடலில் இன்று குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் மாயமாகியுள்ளதாக ஈழதேசம் இணையத்தின் முல்லைத்தீவு செய்தியாளர் சற்றுமுன்

குற்றங்களை மூடி மறைத்தால் மோசமான விளைவுகள் ஏற்படும்! – சிறிதரன் எச்சரிக்கை

இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களை மூடி மறைத்தால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின்

வடக்கையும் கிழக்கையும் இணைத்தால் மட்டுமே நாம் முன்னேற முடியும் – சீனித்தம்பி யோகேஸ்வரன்

கிழக்கு மாகாணம் கல்வியில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது. இதனால் வடக்கையும் கிழக்கையும் இணைத்தால்

காணாமல் போயிருந்த 19 வயது பெண் கைது – இரண்டு சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு

கடந்த சனிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த கொலன்னாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய

மட்டக்களப்பில் தாயும் மகனும் கொலை – காரணம் வெளியானது!

மட்டக்களப்பு- ஏறாவூர் – சவுக்கடி பிரதேசத்தில் கட்டிலில் படுத்துறங்கிய நிலையில் இளம் குடும்பப் பெண்ணும் அவரது மகனும் அடித்துக்கொலை

ஏறாவூரில் நடந்த சோகம் – இருவர் கழுத்தறுத்துக்கொலை

தாயும் மகனும் கழுத்தறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

அரசியல் கைதிகள் தமிழர்கள் என்பதாலேயே விடுதலை செய்யப்படவில்லை – சுமந்திரன்

தீவிரவாத செயற்பாடுகளில் 1980களில் ஈடுபட்ட சிங்கள கைதிகள் விடுதலை செய்யப்பட்டது போன்று தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை