2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர் பகுதியில் ஒன்றான நந்தியார் பகுதியில்
Category: செய்திகள்
யாழ். குடாநாட்டில் டெங்கின் தீவிரத்தால் மாணவி, தாய் அடுத்தடுத்து பரிதாபச் சாவு
டெங்குக் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பாடசாலை மாணவியும் தாய் ஒருவரும் சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தனர் என்று யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைத்
குடும்பப் பெண்ணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு, ஏறாவூர் பகுதியில் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக்கொண்ட குடும்பப் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகத்
வவுனியாவில் கொடூரம்…13 வயது மகளை கர்ப்பமாக்கிய தந்தை கைது!
வவுனியா – ஈச்சங்குளம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவரை துஸ்பிரயோகம் செய்ததாக தெரிவித்து சிறுமியின் தந்தை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது
அடுத்த தீபாவளி மகிழ்ச்சியாக அமையும்,மைத்திரி ரணில் அரசுக்கு 100% ஆதரவாம் – சிங்கக்கொடி சம்பந்தன்
புதிய அரசியலமைப்பை உருவாக்கி இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும் புதிய பயணத்தை ஜனாதிபதியும் பிரதமரும் ஆரம்பித்துள்ளனர்.
கட்டுநாயக்க விமானநிலையத்தில் சுவிஸ் இளைஞன் கைது!
சுவிஸர்லாந்திலிருந்து பல தசாப்தங்களுக்கு பின்னர் தாயகம் திரும்பிய இளைஞர் ஒருவர் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் வைத்து
துன்னாலையில் கைதானவர்களின் விளக்கமறியல் மீண்டும் நீடிப்பு
வடமராட்சி – துன்னாலைப் பகுதியில் இடம்பெற்ற வன்முறைகளுடன் கைதுசெய்யப்பட்டவர்களின் விளக்கமறியல் மேலும் நீடிப்புச் செய்யபட்டுள்ளது.
மூன்று பெண்களை காணவில்லை
கொலன்னாவ சலமுல்ல பிரதேசத்தில் வசிக்கும் திருமணமான 19 வயது யுவதியொருவரும் 15 மற்றும் 14 வயது மாணவிகள் இருவரும் காணாமல் போயுள்ளதாக
சாவகச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்திய வாள்வெட்டுச் சம்பவம்: மூவர் கைது!
யாழ். சாவகச்சேரி நுணாவில் பகுதியில் இரு இளைஞர்கள் மீது நடத்தப்பட்ட
வீரத்துக்கும் தியாகத்துக்கும் பெயர்போன வல்வெட்டித்துறை மண்ணில் கூத்தாடிக்கு பதாதையா?
தமிழ் மக்களின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உதித்த வீரத்துக்கும்
”வடகிழக்கு இணைக்கப்படவேண்டுமானால் தனி முஸ்லிம் மாகாணம் உருவாக்கப்படவேண்டும்”
வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பிலோ பிரிப்பு தொடர்பிலோ ஸ்ரீலங்கா முஸ்லிம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் தெரிவில் களமிறங்கியுள்ளது!
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கான பெண் வேட்பாளர்களைத் தெரிவு