பயிற்சியில் ஈடுபடும் தென்கொரிய கடற்படையினர்

தென்கொரிய கடற்படையினர் கிழக்கு கடற்பரப்பில் இன்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

தாயை துப்பாக்கி முனையில் மிரட்டி 11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை

தாய் மற்றும் சகோதரனை துப்பாக்கி முனையில் சிறைபிடிக்கப்பட்ட நிலையில், 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மத்திய பிரதேசம்

ஜப்பான் வான் பகுதியூடாக ஏவுகணை சோதனைநடத்திய வடகொரியா – அதிர்ச்சியில் சர்வதேசம்

உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா ஏவுகணை சோதனை செய்து வருகிறது. இதனால் பல்வேறு பொருளாதார தடை உத்தரவுகளை பெற்று,

மும்பைக்கு ரெட் அலெர்ட் மேலும் கனமழை நீடிக்கும்

மும்பையில் இன்றும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் மும்பை நகரத்திற்க்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கை

தமிழ்ப் பெண்கள் போன்று தலையில் பூமாலை அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸார்

ஒவ்வொரு இனத்தவருக்கும் ஒவ்வொரு கலை கலாச்சார விழுமியங்கள் உள்ளன. உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் எமது காலாச்சார விழுமியங்களை

தற்கொலை தாக்குதலில் ஆப்கானில் 13 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் தெற்கு மாகாணமான ஹெல்மான்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் ஒன்றில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டு மேலும் பலர்

தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 500 சடலங்கள் ஈராக்கில் மீட்பு

ஈராக்­கில் இரண்டு புதை­கு­ழி­க­ளில் தலை­துண்­டிக்­கப்­பட்ட நிலை­யில் 500 சட­லங்­கள் மீட்­கப் பட்­டுள்­ளன. ஈராக்­கில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ. எஸ். அமைப்­பின்

84 பேரைக் கொன்ற செவிலியர் : ஜேர்மனி பொலிஸார் தெரிவிப்பு

ஜேர்மனியில் சிறையில் உள்ள ஆண் செவிலியருக்கு 84 கொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸார்குற்றம்சாட்டியுள்ளனர்.

சுவிட்சர்லாந்து எல்லையில் நிலச்சரிவு: 8 பேரை காணவில்லை (காணொளி)

சுவிட்சர்லாந்தின் இத்தாலி எல்லையோரப் பகுதியான பாண்டோவில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 8 பேரை காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.