விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றதில்லை! வடமாகாணமகளிர் விவகாரஅமைச்சர் அனந்திசசிதரன்!

விடுதலைப் புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதாகநாங்கள் அறிந்திருக்கவில்லையென

நவாலி தெற்கு முதியோர் சங்கத்திற்கு மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது!

நவாலி தெற்கு முதியோர் சங்கத்திற்கு வட மாகாண மகளிர் விவகாரம் புனர்வாளித்தல் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால் கதிரைகள் வழங்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்தாலும் தமிழர் தாயகத்தில் யுத்தகால சூழல் தொடர்கிறது! அனந்தி சசிதரன்!

இலங்கை அரசாங்கத்தினால் தமிழர் தாயகத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுவந்த யுத்தம்

உதவிகளை தொடர்ந்தும் எதிர்பார்க்காது எமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்! அனந்தி சசிதரன்!

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால்

இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்படவில்லை! அனந்தி சசிதரன்!

தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளடங்கிய இலங்கையின் எப்பகுதியிலும் தமிழர்கள் பாதுகாப்பாக வாழும் சூழல் இன்னும் ஏற்பட்விலை.