முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முள்ளியவளை
Tag: மாவீரர் துயிலும் இல்லம்
கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்திலும் நினைவேந்தல்!
யாழ் மாவட்டம் கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.
நினைவுகூரலில் அரசியல் வேண்டாம்: நிம்மதியாக அழவிடுங்கள்! கே.வாசு
தமிழ் மக்களது உரிமைப் போராட்டத்தில் தமிழ் மக்கள் கொடுத்த விலைகள் ஏராளாம்.
முல்லைத்தீவு களிக்காடு மாவீரர் துயிலுமில்லத்தில் துப்பரவாக்கல் பணி!
அடர்ந்த காட்டு பகுதியில் அமைந்துள்ள முல்லைத்தீவு முள்ளியவளை களிக்காடு
மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள்
இன்று மாவீரர் வாரத்தின் இரண்டாம் நாள் இந்த நாளில் பெண் போராளி ஒருவரின்
மாவீரர் துயிலுமில்ல சிரமதான பணிகளுக்கு பொலிஸார் தடை!
பொதுமக்கள் மற்றும் முன்னாள் போராளிகள், மாவீரர் குடும்பங்கள் ஆகியோர்
யாழ் பல்கலைக்கழக வளாகத்திலும் மாவீரர் நாள் வார 1ம் நாள் நினைவுகூரப்பட்டது!
மாவீரர் வாரம் இன்று ஆரம்பமாகியுள்ளது.
மாவீரர் தினத்திற்காக சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்!
தேசிய மாவீரர் தினத்திற்காக திருமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் இன்று 20 முன்னெடுக்கப்பட்டது.
வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் வணக்க நிகழ்வு
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து வீரகாவியமான மாவீரர்களை நினைவேந்தல் கார்த்திகை மாதம் 21 ம் திகதிமுதல் 27 ம் திகதி வரை மாவீரர் வாரமாக
மாவீரர் வாரம் ஆரம்ப நாள் இன்று 21 – 27
1982 ம் ஆண்டு நவம்பர் 27 தாயகத்தின் முதல் வித்து 2ம் லெப்ரினன்ட் சங்கர் சத்திய
மட்டக்களப்பில் மாவீரர் தினத்திற்கான ஏற்பாடுகள்
எதிர்வரும் மாவீரர் தினத்தினை அனுஸ்டிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் சிரமதானபணியில் மக்கள்!
இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் இன்று சிரமதானம் செய்யப்பட்டது.