கல்முனையில் இரு குழுக்களிடையே மோதல் இளைஞர் உயிரிழப்பு

கல்முனையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல்: மதுசூதனன்-தினகரன் மீண்டும் போட்டி

ஆர்.கே.நகர் தேர்தலில் எடப்பாடி-ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக மதுசூதனன் மீண்டும் களம் இறங்க உள்ளார். டி.டி.வி. தினகரனும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்ணாவிரதம்

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களின் உறவினர்கள்,

கிழக்கிலும் வாள்வெட்டுக் குழுக்கள் – ஒருவர் படுகாயம்

ஈழத்தின் வடக்கு பகுதியில் பலரை தாக்கிய வாள்வெட்டுக் குழு, கிழக்கிலும் அண்மைய காலமாக இவ்வாறான சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றது.

யாழ் சிறைச்சாலைக்கு சென்றவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது

யாழ்ப்­பா­ணம் சிறைச்­சா­ லைக்­குள் ஹெரோ­யின் போதைப்­பொ­ருளைக் கடத்­த­ மு­யன்ற குற்­றச்­சாட்­டில் ஒரு­வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ளார்.

யாழ் வரும் மைத்திரி – புறக்கணிக்கவுள்ள சம்பந்தன்?

யாழ்ப்­பா­ணத்­தில் நாளை நடை­பெற உள்ள தேசிய தமிழ் மொழித் தின விழா­வில் சிறீலங்கா அரச தலை­வர் மைத்­தி­ரி­பால கலந்­து­ கொள்­ள­வுள்ள நிலை­யில்

தாய்லாந்து வங்கி கொள்ளையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்பா? அதிர்ச்சி தகவல்

தாய்லாந்து வங்கிக் கொள்ளையுடன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்கள் மன்றம்