கல்முனையில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Author: காண்டீபன்
ஆர்.கே.நகர் தேர்தல்: மதுசூதனன்-தினகரன் மீண்டும் போட்டி
ஆர்.கே.நகர் தேர்தலில் எடப்பாடி-ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக மதுசூதனன் மீண்டும் களம் இறங்க உள்ளார். டி.டி.வி. தினகரனும் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
வியட்நாமில் கடும் வெள்ளம் – 54 பேர் பலி
வியட்நாமில் பெய்து வரும் பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 54 பேர் உயிரிழந்துள்ளனர்.
அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் உண்ணாவிரதம்
காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்களின் உறவினர்கள்,
கிழக்கிலும் வாள்வெட்டுக் குழுக்கள் – ஒருவர் படுகாயம்
ஈழத்தின் வடக்கு பகுதியில் பலரை தாக்கிய வாள்வெட்டுக் குழு, கிழக்கிலும் அண்மைய காலமாக இவ்வாறான சம்பவங்களை முன்னெடுத்து வருகின்றது.
யாழ் சிறைச்சாலைக்கு சென்றவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது
யாழ்ப்பாணம் சிறைச்சா லைக்குள் ஹெரோயின் போதைப்பொருளைக் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
யாழ் வரும் மைத்திரி – புறக்கணிக்கவுள்ள சம்பந்தன்?
யாழ்ப்பாணத்தில் நாளை நடைபெற உள்ள தேசிய தமிழ் மொழித் தின விழாவில் சிறீலங்கா அரச தலைவர் மைத்திரிபால கலந்து கொள்ளவுள்ள நிலையில்
போராட்டத்தை ஏற்பாடுசெய்ததாக கூறி இந்தோனெசியாவில் ஈழத்தமிழ் அகதி கைது!
இந்தோனேசியாவில் ஈழ தமிழ் அகதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாய்லாந்து வங்கி கொள்ளையில் சிறீலங்கா அரசாங்கத்திற்கு தொடர்பா? அதிர்ச்சி தகவல்
தாய்லாந்து வங்கிக் கொள்ளையுடன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலருக்கும் தொடர்பிருப்பதாக ஊழல் மோசடிகளுக்கு எதிரான மக்கள் மன்றம்
கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பிலும் போராட்டம்
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வலியுறுத்தி நாளை (13) கொழும்பிலும்
கடையடைப்பும் எமது கடமையும்!
தமிழர் தாயகத்தில் குறிப்பாக வட மாகாணத்தில் கடையடைப்பு போராட்டம் என்பது
வாழைச்சேனையில் கைப்பற்றப்பட்ட அரியவகை புலிச்சுறா!
வாழைச்சேனையில் கரையோர காவற்படையினரால்,