போரினால் பாதிக்கப்பட்டவருக்கு மகளிர் விவகார அமைச்சரினால் சுயதொழில் முயற்சிக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது!

வடக்கு மாகாண சபையின் 2017 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் இருந்து மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களால்

யாழ் பல்கலைக் கழக மாணவர்களின் போராட்டத்திற்கு அமைச்சர் அனந்தி சசிதரன் ஆதரவு!

அநுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்துவரும் தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக பல்கலைக் கழகத்திற்கு பூட்டுப் போட்டு யாழ்

மதுவரித் திருத்தச் சட்டமானது தமிழின அழிப்பின் நீட்சியாகும்! கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன்!

பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது தமிழின அழிப்பின் நீட்சியாகும்.

எமது சூழலுக்கு பொருத்தமான திட்டங்களை தாருங்கள்! அமைச்சின் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் அமைச்சர் அனந்தி சசிதரன் கோரிக்கை!

வட மாகாண மகளிர் விவகார அமைச்சின் 2ஆவது ஆலோசனைக் குழுக்கூட்டம் கடந்த 17.10.2017 அன்று மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள்

பூரண கதவடைப்பில் பங்கேற்று அரசியல் கைதிகளின் விடுதலைக்கு பலம் சேர்ப்போம்! அமைச்சர் அனந்தி சசிதரன்!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வட மாகாணம் தழுவியதாக வரும் வெள்ளிக்கிழமை நடத்தப்படவிருக்கும் பூரண கதவடைப்புப்

ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவம் 2ஆம் லெப். மாலதி! மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன்!

ஆண்டாண்டு காலமாக சமூகத்தில் நிலவிவந்த பெண்கள் தொடர்பான வரையறைகளை புதுப்பித்தெழுதியதுடன் ஈழத்தமிழ்ப் பெண்களின் எழுச்சியின் வடிவமாகவும்