வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் கைது!

வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சடலத்தை கொண்டு சென்றவர் மதிலில் மோதி உயிரிழப்பு: யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் கச்சேரிக்கு அருகாமையில் ஹயஸ் ரக வாகனமொன்று மதிலுடன் மோதி ஏற்பட்ட விபத்தில்,

சிறுமியை புகைப்படமெடுத்த யாழ். நபர்! – விசாரணையில் பொலிஸார்

யாழ். – மண்டைதீவு 3ஆம் வட்டாரத்தில் உள்ள சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர், சிறுமியிடம் தவறான

பல்கலைக்கழக மாணவர்களை சுட்டுப் படுகொலை செய்த காவல்துறையினருக்கு பிணை!

கடந்த ஆண்டு ஒக்ரோபர் மாதம் 20ஆம் நாள் யாழ். குளப்பிட்டிச் சந்தியில் இரண்டு பல்கலைக்கழக மாணவர்கள்

மாரடைப்பு ஏற்பட்டு மீனவர் உயிரிழப்பு!

யாழ்.வேலணை பாலத்தடியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த குடும்பஸ்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உரிழந்துள்ளார்.

வித்தியா படுகொலையின் தீர்ப்பு நாள் அறிவிப்பு!

புங்குடுதீவு மாணவி வித்யா படுகொலை வழக்கின் சகல விசாரணைகளும் நிறைவடைந்த நிலையில் வழக்கின்

யாழ்.வரணியில் வீடொன்றின் மீது மர்ம நபர்களால் பெற்றோல் குண்டு வீச்சு!

யாழ்ப்பாணம் வரணி நாவற்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனந்தெரியாதோரால் பெற்றொல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வித்தியா வழக்கு: 1 மற்றும் 7 ஆம் எதிரிகளுக்கு எதிராக ஆதாரமில்லை!! கைவிரித்தது அரச தரப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பான விசாரணைகள் இன்று தீர்ப்பாயத்தில் நடைபெறும் நிலையில் வழக்குத் தொடுநர் தரப்பினரும்,

பாடசாலை மாணவி கிருசாந்தியின் 21 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு செம்மணியில் நடைபெற்றது!

1996ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாம் 7ஆம் நாள் கல்விப் பொது உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த