மயிலிட்டியில் தொழில் செய்ய மேலதிக இடம் தரக் கோரிக்கை

மயி­லிட்டி துறை­மு­கத்­தில் தொழில் செய்­வ­தற்கு ஏற்­ற­தாக இட­வ­சதி போதா­துள்­ளது. எனவே இரா­ணு­வத்­தி­னர் கைய­கப்­ப­டுத்­தி­யுள்ள நிலப்­ப­ரப்­பில் மேலும்

விபத்தில் முறிந்தது கால்

மோட்­டார் சைக்­கி­ளும் துவிச்­ச க்­கர வண்­டி­யும் மோதி விபத்­துக்­கு ள் ளானதில் குடும்­பத்­த­லை­வர் ஒரு­வ­ரது கால் முறிந்த சம்­ப­வம் ஆவ­ரங்­கா­லில் இடம்­பெற்­றுள்­ளது.

84 பேரைக் கொன்ற செவிலியர் : ஜேர்மனி பொலிஸார் தெரிவிப்பு

ஜேர்மனியில் சிறையில் உள்ள ஆண் செவிலியருக்கு 84 கொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸார்குற்றம்சாட்டியுள்ளனர்.

படகு கவிழ்ந்து விபத்து மண்டைதீவு கடலில் சுற்றுலா சென்ற 6 மாணவர்கள் உயிரிழப்பு!(காணொளி)

யாழ்.மண்டைதீவு கடலில் மாணவர்கள் சுற்றுலா சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியதில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

சிறைச்சாலை பேருந்து விபத்து : சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர் பலி

அநுராதபுரம் – பதுளை வீதியில் குடா ஓயா பாலத்திற்கு அருகில் சிறைச்சாலை பேருந்தொன்று விபத்திற்கு உள்ளானதில் சிறைச்சாலை உத்தியோகஸ்தர் ஒருவர்

சிறிலங்காவில் எவ்வித முன்னேற்றமுமில்லை – ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி!

ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, 18 மாதங்கள் கழித்தும், சிறிலங்கா அரசாங்கம் எந்த முன்னேற்றத்தையும் காண்பிக்கவில்லை என்பது அனைத்துலக

கிளிநொச்சி மருத்துவமனையில் மனநலப் பிரிவு திறந்துவைப்பு!

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் மனநலப் பிரிவு மற்றும் வைத்திய நிபுணர் விடுதி ஆகியவை இன்று வடமாகாண முதலமைச்சரால்

வவுனியாவில் 8 மாதக் குழந்தையின் தாய் சடலமாக மீட்பு

வவுனியா, மறவன்குளம் பகுதியில் 8மாத குழந்தை ஒன்றின் தாயார் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சியில் சீதன கொடுமை தற்கொலை செய்த மணப்பெண்

29 வயதான முன்பள்ளி ஆசிரியை ஒருவரின் வாழ்க்கையையே சீதனக் கொடுமை சிதைத்துள்ளது. “திருமணத்துக்கான ஏற்பாடுகள் இடம்பெறும் நிலையில்,

முதல்வராக பழனிசாமி இருப்பது தமிழகத்தின் வெட்கக் கேடு – நாஞ்சில் சம்பத்

அதிமுக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர்